jeudi 6 septembre 2012

எதிர்சொற்கள்


அகநகர்      -     புறநகர்
                                       அகப்பகை -     புறப்பகை
அகலல்   -  கிட்டுதல்
அகழ்தல்  -  தூர்த்தல்
அங்கு     -  இங்கு
அசல்      -  நகல்
அடக்கம்  -  அடங்காமை
அடி        -  முடி
அடைப்பு  - திறப்பு
அண்மை  -  சேய்மை
அமைதி   -  குழப்பம்
அர்த்தம்   -  அநர்த்தம்
அருமை   -  எளிமை
அருள்     -  மருள்
அலர்தல்    -     குவிதல்
அவ்விடம் -  இவ்விடம்
அழுக்காறு   -அழுக்காறாமை
அறம்      -  மறம்
ஆக்கம்    -  கேடு
ஆக்கல்   -  அழித்தல்
ஆகூழ்    -  போகூழ்
ஆங்கு     -  ஈங்கு
ஆசை     -  நிராசை
                         (தொடரும்) 

3 commentaires:

  1. இலக்கணம் கற்றே இனியதமிழ் பாடக்
    கலக்கும் கவியே! வணக்கம்! - மலர்ந்தாடும்
    பூஞ்சோலை உன்வலை! பொற்றமிழ் காய்க்கின்ற
    மாஞ்சோலை உன்வலை மாண்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எதிர்சொல் அறிந்தே இனியகவி பாடக்
      கதிர்ச்சொல் கமழும் என்னுள்! - புதிராகத்
      தோண்டச் சுரக்கும் சுடர்தமிழை என்னென்பேன்!
      வேண்டச் சுரக்கும் விரைந்து!

      Supprimer
  2. ஐயா நான் தங்களை...சென்னையில் சாரல் ஆண்டுவிழாவில் சந்தித்தேன்,,,பிரபு(அருணா சகோ),,,,,,வாழ்த்துகள் ஐயா,,,,,எனக்கு நேரெதிர் சொற்களின் தொகுப்பு வேண்டும்....

    RépondreSupprimer