jeudi 11 novembre 2010

கண்ணீா் அஞ்சலி

ஆதிதமிழ் காக்கும் அருந்தொண்டில் முன்னின்று
பாதிவழி காட்டிப் பறந்ததுமேன்! - நீதியோ!
மீதிவழி  யானறியேன்! மீளாத் துயா்தந்து
சோதிவழி சென்றதுமேன் சொல்லு!