lundi 24 septembre 2012

கடற்கரைக் கவியரங்கம் (FORT MOHON) 30/06/2012















2 commentaires:


  1. மேலைக் கடற்கரையில் மேன்மைத் தமிழொளிக்கச்
    சோலை மணம்வந்து சூழ்ந்ததுவே! - காலைக்
    கதிரழகாய்க் கத்தும் கடலழகாய்ப் பாக்கள்
    புதிரழகாய்த் தோன்றும் பொலிந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கடற்கரைப் பாட்டரங்கம் கம்பன்சீர் சொல்லும்!
      உடலறைக்குள் இன்றமிழ் ஊறும்! - படா்மரைக்
      காடாய்க் கவிவிளையும்! கன்னித் தமிழணங்கின்
      வீடாய் அளிக்கும் விருந்து!

      Supprimer