jeudi 5 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 3



16.02.2015 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் எம்.இராசாராம் IAS அவா்களைச் சந்தித்தேன்.

2016 ஆண்டுப் பிரான்சு கம்பன் கழகமும் சென்னைத் தமிழ் வளர்ச்சிச் சிறகமும் இணைந்து தமிழ் இலக்கண இலக்கிய மாநாட்டைப் பிரான்சு நாட்டில் நடத்த வேண்டுமென விண்ணப்பித்தேன். செய்யலாமென இன்னுரை மொழிந்தார்.

பிற்பகல் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் "பிரான்சுக் கம்பன் கழகத்தின் தமிழ்ப்பணியும் சமுகப்பணியும்" என்ற தலைப்பில் உரையாற்றினேன். 





5 commentaires:


  1. சென்னைத் தமிழரங்கில் சொன்ன கருத்தெல்லாம்
    அன்னைத் தமிழுக் கணியாகும்! - தன்னைக்
    கொடுத்துத் மொழிவளர்த்த கோவென வாழ்க
    எடுக்கும் செயல்கள் இனித்து!

    RépondreSupprimer
  2. தங்களுக்கு தமிழக அரசின் சிறப்பு கவனம் கிடைக்கட்டும் .அதற்கும் தகுதியானவர் நீங்களே

    RépondreSupprimer
  3. தங்கள் உரை தொடர்பான பகிர்வு கண்டேன். நன்றி.

    RépondreSupprimer
  4. ஆற்றுகின்ற சொற்பொழிவு அங்கத்தை தொட்டுவிடும்
    ஊற்றுநீர் ஒப்ப உவந்து.

    ஒவ்வொரு நிகழ்வும் தங்கள் தமிழ் ஆர்வத்தை படம் பிடித்து காட்டுகின்றன. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா.

    RépondreSupprimer