jeudi 18 avril 2013

வள்ளுவரின் சொல்லோவியம் பகுதி - 3

பாட்டரங்கம்
வள்ளுவரின் சொல்லோவியம்

பகுதி - 3
2010 ஆம் ஆண்டுச் சுவிற்சா்லாந்தில் நடைபெற்ற 
திருக்குறள் மாநாட்டுப் பாட்டரங்கம் 

தலைமை - கவிஞா் கி. பாரதிதாசன்

4 commentaires:

  1. ஐயா வணக்கம்!

    வள்ளுவரின் சொல்லோவியம் பகுதி 3 கண்டேன். மிகமிகச் சிறப்பாக இருந்தது. பங்குபற்றிய அத்தனை கவிஞர்களும் திறம்படக் கவிமழை ஆற்றியது அருமை.

    ஐயா பாவினை பாடலாகத் தந்திருந்தமையும் சிறப்பாக இருந்ததே.
    தேன்சுவையாக இருந்தன அத்தனை பாக்களுமே...

    அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களுடன் வாழ்த்துக்களும்...

    இக் காணொளியை எமக்கும் காணப் பகிர்வினைச் செய்த உங்களுக்கும் மிக்க நன்றி!

    RépondreSupprimer
  2. பாட்டரங்கம் செவிக்கும் மனத்துக்கும் இதமாய் சந்த சுகமாய் இனித்தது. நன்றியும் பாராட்டும் ஐயா.

    RépondreSupprimer
  3. வள்ளுவரின் சொல்லோவியம் கேட்டேன் ரசித்தேன் .மழையில் நனைந்தேன் மகிழ்ந்தேன்

    RépondreSupprimer
  4. மிகவும் அருமை ஐயா...

    நன்றிகள் பல...

    RépondreSupprimer