samedi 6 juillet 2019

ஓம் சித்திர கவிதை




ஓம் சித்திர கவிதை

வள்ளலே! என்றன் மனக்குளத்திள் பூத்திடுவாய்!
எள்ளலே இன்றி இசைத்திடுவாய்! - முள்வாய்
கழித்தே எழில்தருவாய்! காத்துநலம் செய்வாய்!
பழிபடா வாழும்..பாப் பாடு

பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire