குத்துவிளக்குச் சித்திர கவிதை
வண்ணமே மின்னும் வண்குண மாதே!
தண்ணங் கொழித்த பழமே! தமிழே!
வடிவே! ஒளியே! வள்ள வயலே!
விடிவே! மனத்தின் விளக்கே! பொங்குமருள்
தன்னைறுற வேண்டியுரு கிடுமெனையே இன்ப
அன்னையுன் பொன்னடி யள்ளி வழங்குமே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.07.2019

Aucun commentaire:
Enregistrer un commentaire