mercredi 15 novembre 2023

பாவலர்மணி துரை.மூர்த்தி


 

வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற படைக்களப் பாவலர் துரை.மூர்த்தி அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

படைக்களப் பாவலர் பாடிய பாக்கள்

உலைக்களங் கண்ட உயர்..தீ! - கலைக்களம்

வென்ற..துரை மூர்த்தியார் விஞ்சுபுகழ் வாழ்கவென

மன்றமெலாம் போற்றும் மகிழ்ந்து!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற படைக்களப் பாவளர் துரை. மூர்த்தி அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

13.11.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire