mercredi 15 novembre 2023

பாவலர்மணி பொலிகையூர் கோகிலா

 


வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற  பாவலர் பொலிகையூர்க் கோகிலா அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

பொலிகையூர்க் கோகிலா போற்றி மரபைப்

புலமையூர் பாக்கள் புனைந்தாள்! - வலிமையூர்

மண்ணின் புலிமகள்! பண்ணின் மணியானாள்

விண்ணின் அருளால் விரைந்து!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற பொலிகையூர்க் கோகிலா அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

15.11.2023

Aucun commentaire:

Enregistrer un commentaire