vendredi 24 août 2012

குறளரங்கம் 20


2 commentaires:


  1. குறளரங்கம் கண்டீா்! குளிர்தமிழ்ப் பற்றின்
    உறவரங்கம் கண்டீர்! உவந்தேன்! - அறஞ்சேர்
    மரபரங்கம் கண்டீா்! மலர்த்தமிழ் காத்தீர்!
    திருவரங்கன் தந்த திறன்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அரங்கன் திருவடியில் ஆழ்ந்து கிடந்தே
      இரங்கும் இதயத்தை ஏற்றேன்! - சுரங்கமென
      அன்பு சுடர்கின்ற அந்தமிழ்த் தேன்குறளை
      என்றும் அருள்வான் எனக்கு!

      Supprimer