mardi 10 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 5

என்னாசிாியா் தமிழ்மாமணி பாவலா்மணி சித்தன் ஐயாவுடன்


 புதுவைப் பெரும்புலவா் சந்தப்பாமணி அரங்க. நடராசனார் ஐயாவுடன்


 தனித்தமிழ்த் தொண்டா் தமிழ்மண் இளவழகனார் ஐயாவுடன்

முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணனார் ஐயாவுடன்

 திரைப்பட இசையமைப்பாளர் சௌவுந்தா் ஐயாவுடன்

திரைப்பட இயக்குநா் செல்வமணி ஐயாவுடன்

கவிஞா் மாலதி, கவிஞா் கீதா, கவிஞர் சுவாதி ஆகியோருடன்

கவியாழி கண்ணதாசன், கவிஞர் தென்றல் சசிகலா, சசிகலா இளையமகன் இனியன் மற்றும் எதிா்வீட்டுப் பிள்ளைகளுடன்

  தந்தையும் தாயும்

dimanche 8 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 4



கம்பன் உறவுகளே வணக்கம்
21.02.2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குப்
புதுவை இலக்கியச் சோலை அமைப்பினர்
எனக்கு அளித்த பாராட்டு விழாப்
புகைப்படங்கள்

 









jeudi 5 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 3



16.02.2015 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் எம்.இராசாராம் IAS அவா்களைச் சந்தித்தேன்.

2016 ஆண்டுப் பிரான்சு கம்பன் கழகமும் சென்னைத் தமிழ் வளர்ச்சிச் சிறகமும் இணைந்து தமிழ் இலக்கண இலக்கிய மாநாட்டைப் பிரான்சு நாட்டில் நடத்த வேண்டுமென விண்ணப்பித்தேன். செய்யலாமென இன்னுரை மொழிந்தார்.

பிற்பகல் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் "பிரான்சுக் கம்பன் கழகத்தின் தமிழ்ப்பணியும் சமுகப்பணியும்" என்ற தலைப்பில் உரையாற்றினேன். 





mercredi 4 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 2



பாவலர் பயிற்சிப் பட்டறைப் பாவரங்கம்

புதுவைப் பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றத்தின் வெள்ளிப் பாவரங்கம் 20.02.2015 அன்று என் தலைமையில் "தாய்மொழி நாள்" என்ற தலைப்பில் நடைபெற்றது.









lundi 2 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 1

தமிழ் உறவுகளே வணக்கம்!

தாயகப் பயணம் எண்ணிய வண்ணம் சிறப்புடன் அமைந்தது

புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்திய 
இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "ஏக்கம் நுாறு"  "கனிவிருத்தம்"  என்னும் கவிதை நுால்களை இயக்குநா் திலகம் கே. பாக்யராசு  அவா்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார்