lundi 5 mars 2018

கோமூத்திரி



பசுவின் பாய்ச்சல் ஓவியக் கவிதை
[கோமூத்திரி]
  
குறள்வெண் செந்துறை
  
ஈசா உன்னையே எண்ணம் நாடும்
வாசா உன்னையே வண்ணம் பாடும்
  
பசுவானது நடந்தவாறு சிறுநீர் கழிக்க, உண்டாகும் சுவட்டின் மேல் எழுத்துக்கள் அமையும் பாடல். கோ - பசு, மூத்திரி - மூத்திர வடிவுடையது.
  
நேராக எழுதப்பட்ட இரண்டடிகள். சுவட்டின் வழியாகவும் அமைவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
05.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire