lundi 20 mai 2013

குறளரங்கம் நிறைவு விழா



16 commentaires:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள் .உங்களுக்கும் புலவி.அருணா செல்வத்துக்குக்ம் வாழ்த்துக்கள் கவிஞரே

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      புலவா் புனிதா பொருந்திவரும் பெண்பால்
      குலவும் தமிழும் கொழித்து!

      புலவா் என்ற சொல் இருபாலுக்கும் பொருந்தும்!

      Supprimer
  2. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திருக்குறளை ஏந்தித் திளைத்தால் வருமோ
      இருள்துயரை ஏந்தும் இடா்

      Supprimer
  3. குறளரங்க நிறைவுவிழா இனிதே நடைபெற நல் வாழ்த்துக்கள் ஐயா!

    த ம 4

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமதி வந்தே எழுதும் கருத்துள்
      உளம்மகிழ்ந் தாடும் ஒளிர்ந்து!

      Supprimer
  4. இவ் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பால் அளிக்கும் அருமைக் கருத்துக்கள்
      தெம்பைக் கொடுக்கும் திரட்டு!

      Supprimer
  5. Réponses

    1. வணக்கம்

      குறள்மணம் கண்டு தமிழ்மணம் தந்து
      சிறப்புறச் செய்தீா் செழித்து!

      Supprimer
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள் அய்யா

    RépondreSupprimer
  7. Réponses

    1. வணக்கம்

      பொறுமையாய் வந்து..நீ போட்டுள வாக்கு
      வறுமையை ஓட்டும் வளைந்து!

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா

    விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வள்ளுவன் வாக்கை வழியெனக் கொண்டவா்தம்
      உள்ளம் ஒளிரும் உயா்ந்து!

      Supprimer
  9. அயல்நாடு சென்றாலும் அயராத தங்கள் தமிழ்ப் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer