mardi 16 août 2011

பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா


3 commentaires:


  1. பத்தகவை ஏந்திப் படா்கின்ற நன்விழாப்
    புத்தமுதை அள்ளிப் பொழியட்டும்! - எத்திசையும்
    முத்தமிழ் அன்னை மொழிந்த நெறிபரப்பிச்
    சித்தம் குளிர்வீா் சிலிர்த்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சித்தம் குளிர்விக்கும் செந்தமிழை எத்திசையும்
      நித்தம் பரப்பி நெகிழ்கின்றோம்! - சத்தமிலா
      நற்பணி ஓங்கி நடைபோடக் கம்பனைக்
      கற்றணி பூண்டோம் கமழ்ந்து!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    கம்பனைப் பாடும் கவியே உமதன்பு
    எம்பெருமான் பேரருளே இஃது

    மிக அருமை ஐயா!
    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer