mardi 9 août 2016

சிவலிங்க பந்தம்



சிவலிங்க பந்தம்

அன்பே! மிகுசுவை யே!ஆடும் நல்லரசே!
என்நல மே!பொழி லே!வளமே! இன்பவருள்
பொற்பே! சிறுமை புகுவதோ? பற்றறுக்க
நற்சிவ மே!வழி நல்கு!

சித்திரத்தில் படிக்கும் முறை

அடிப்பகுதியின் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மாறி மாறி எழுத்துகள் அமைந்திருக்கும். பாடலின் இறுதி அடி சித்திரத்தின் நடுப்பகுதியில் மேலிருந்து கீழாகச் செங்குத்துக் கோட்டில் அமைந்திருக்கும்.  

பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.08.2016

1 commentaire:

  1. வாவ்.... வித்தியாசமான முறையில் பாடல்...

    RépondreSupprimer