mardi 8 novembre 2011

பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா அழைப்பிதழ்







3 commentaires:


  1. கற்பனைக் கெட்டாக் கவிதரும் இன்பமாய்ப்
    பற்பல மேடை படைத்துள்ளீர்! - நற்றவம்
    செய்தோம்! நறுந்தேன் அளிக்கும் நிகழ்வுகளை
    நெய்தோம் நினைவால் நெகிழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்பனைக் கெட்டா கவிதைகள் தாம்புனைந்து
      நற்றுணை செய்தான் நறுங்கம்பன்! - பொற்புடன்
      தந்த தமிழைஎன் சிந்தை தாித்திட்டேன்!
      சந்தத் தமிழைச் சமைத்து!

      Supprimer
  2. வணக்கம் ஐயா!

    சங்கத் தமிழும் சதிராடும் உன்னிடத்தில்!
    பொங்கும் மகிழ்வான பாக்காளால்! - எங்குமே
    தங்கமெனப் பேரொளி தந்திடுதே! கம்பன்பா
    தெங்கிளநீர்த் தேன்சுவைதான் சேர்ந்து!

    பத்தாம் ஆண்டுக் கம்பன்விழாச் சிறப்புக் கண்டேன்!
    அருமை ஐயா!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer