mardi 9 mars 2021

மீன் சித்திரக் கவிதை


 

மீன் சித்திரம்

மீன்விழியளே!

 நாவே யினிக்க நறுமொழி தரும்..வாய்!

காவே மிகுதமிழ் கற்கும் திருவிழி!

கன்னல் கூட்டுங் கவிமொழிப் பார்வை!

மின்னல் மின்னுதே! விந்தைகள் பின்னுதே!

அன்பின் பெருக்கே! அருளே!சீர்ப் பொழிலே!

இன்பின் யாழிசை மீட்டித் துன்பொழி!

வான்மழைபோல் குவித்திடும் பன்னலன் மீட்டி

மீன்விழி யாளே! தேன்மொழி தருகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

08.03.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire