mercredi 2 janvier 2019

வெண்பா மேடை - 131


வெண்பா மேடை - 131
  
மதமில்லா மண்ணும், மனிதமொளிர் சீரும்,
வதமில்லா வாழ்வும், வளமும், - பதமுறவே!
சத்தாண்டு காத்திடவே சங்கத் தமிழ்நெறியில்
புத்தாண்டு பூத்திடவே போற்று!
  
'புத்தாண்டு பூத்திடவே போற்று' இதை, ஈற்றடியாகக் கொண்டு ஒரு வெண்பா பாடுமாறு நட்புடன் வேண்டுகிறேன்
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire