lundi 24 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 8]




புதியதோர் உலகம் செய்க
ஒண்மை உள்ளம் இறைநினைவில்
    ஒன்றிக் கலந்து உவக்கட்டும்!
திண்மை உள்ளம் எத்திசையும்
    திளைக்கும் புகழைப் படைக்கட்டும்!
நுண்மை உள்ளம் நுாலாய்ந்து
    நோக்கும் வாழ்வை உரைக்கட்டும்
வண்மைக் கண்ணா! புத்துலகை
    உண்மை ஒளிர அமைத்திடுக!

தொடரும்

1 commentaire:

  1. நுண்மை உள்ளம் நுாலாய்ந்து
    நோக்கும் வாழ்வை உரைக்கட்டும்
    வண்மைக் கண்ணா! புத்துலகை
    உண்மை ஒளிர அமைத்திடுக!

    ஒளிரும் சிறப்பான படைப்பு ..! பாராட்டுக்கள்..

    RépondreSupprimer