mardi 19 novembre 2019

சிலுவை ஓவியக்கவிதை


சிலுவை ஓவியக்கவிதை
[குறள் வெண்பா]
  
சிந்தை யுருகுமே! சீர்மை சுடருமே!
எந்தை யடிக்கே[து] இணை?
  
சிலுவை வரைபடத்தில் அமையும் இக்குறள் 23 எழுத்துகளைப் பெறும். குறளின் 5 ஆம் எழுத்தும் 13 ஆம் எழுத்தும் ஒன்றி வரும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire