jeudi 19 janvier 2012

பொங்கல் கவிதை

2 commentaires:


  1. வெண்பா விருந்தளித்த வெல்லுதமிழ்ப் பாரதியே!
    நண்பா! நவின்றேன் நனிநன்றி! - பண்பாட்டுப்
    பொங்கலைப் பாடிப் புகழ்ந்தாய்! உமதுகவி
    திங்களைப் போன்ற திறம்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னுள் நிலையாய் இருந்து மகிழ்ந்திடவே
      அன்பின் மிகுதியாய் வாழ்த்தளித்தீர்! - என்னன்றி!
      பூந்தமிழ்ப் பண்பாட்டைப் பொங்கும் திருநாளை
      ஓங்கிடச் செய்வோம் ஒளிர்ந்து!

      Supprimer