mardi 25 octobre 2011

செவாலியே சிமோன் அறக்கட்டளைச் சொற்பொழிவு


3 commentaires:


  1. கம்பன் கழகத்தின் கன்னல் செயல்வீரா்!
    நம்மின் சிமோனார்! நறும்பணியை - இம்மண்
    உணர்ந்துவக்கச் செய்தீர்! உயர்தமிழின் சீரை
    மணந்துவக்கச் செய்தீர் மனத்து!

    RépondreSupprimer

  2. வணக்கம்!

    அன்னார் புரிந்த அரும்பணியை நெஞ்சேந்திப்
    பொன்னார் புகழ்த்தமிழைப் போற்றுகிறோம்! - என்மனத்துள்
    என்றும் இருந்திடுவார்! நன்றே இயக்கிடுவார்!
    இன்பச் சிமோனார் இயல்பு!

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    நண்பர் சிமோனின் நனிநினைவு கண்டேனே!
    எண்ணி இறைஞ்சுகிறேன் இன்று!

    என்னுள்ளும் அவர் நினைவுடன்!..

    RépondreSupprimer