Pages
(Déplacer vers…)
முகப்பு
குறளரங்கம்
கம்பன் கழகம்
கம்பன் இதழ்
கம்பன் மகளிர் அணி
குயில்
▼
mardi 19 novembre 2019
சிலுவை ஓவியக்கவிதை
சிலுவை ஓவியக்கவிதை
[குறள் வெண்பா]
சிந்தை யுருகுமே! சீர்மை சுடருமே!
எந்தை யடிக்கே[து] இணை?
சிலுவை வரைபடத்தில் அமையும் இக்குறள் 23 எழுத்துகளைப் பெறும். குறளின் 5 ஆம் எழுத்தும் 13 ஆம் எழுத்தும் ஒன்றி வரும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.11.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire
‹
›
Accueil
Afficher la version Web
Aucun commentaire:
Enregistrer un commentaire