வணக்கம் ஐயா!ஆரம்ப நாளின் அமர்க்களக் காட்சியில்தீரம் தெரிந்தது சேர்ந்து!அறிஞர்கள் ஆன்றோர் அவையைச் சிறக்கப்பெரிதெனக் கண்டோமே பேறு!அழகுத் தமிழமுதம் அள்ளியே ஊட்டப்பழகிடும் மாணவர் பாங்கு!அருமையான படங்கள் அத்தனையும்!காலத்தின் காட்சிப் பதிவுகள்! மிகச் சிறப்பு!பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
சிறந்த பகிர்வுதொடருங்கள்
அயல்நாட்டில் தங்கள் தமிழ்பணிக்கு தலை வணகுகிறோம் ஐயா!
அருமை ஐயா
நன்று ஐயா
அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்அதற்கான விளக்கப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
வண்ணப் புகைப்படங்கள் எண்ணம் புகுந்தனவே!அண்ணல் இராமன் அழகாக! - திண்ணமுடன்ஆற்றும் அரும்பணியை ஆய்ந்து தமிழுலகம்போற்றும் புகழைப் பொழிந்து!
பொழியுங் கவிக்கொண்டல் பொங்குமமு தப்பண்மொழியில் தமிழ்ச்செல்வர் மீட்ட - வழிகின்றதேனமுதில் நானனைந்து வானுலவு மீனெனவேஆனதனைக் காணுமதி யார்!தமிழ்ச்செல்வர் வருகை மகிழ்வளிக்கிறது அய்யா!புகைப்படங்கள் அருமை.த ம 5
வணக்கம் !வாழ்த்துக்கள் ஐயா !கண்ணுக் கினிதான காட்சிப் படம்காண எண்ணம் இனிக்கிறதே இன்புற்று !-வண்ணம் குறையாமல் மின்னுக உற்றபணி பொன்போல்!இறைவனும் காப்பான் இசைந்து!பகிர்வுக்கு மிக்க நன்றி
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஆரம்ப நாளின் அமர்க்களக் காட்சியில்
தீரம் தெரிந்தது சேர்ந்து!
அறிஞர்கள் ஆன்றோர் அவையைச் சிறக்கப்
பெரிதெனக் கண்டோமே பேறு!
அழகுத் தமிழமுதம் அள்ளியே ஊட்டப்
பழகிடும் மாணவர் பாங்கு!
அருமையான படங்கள் அத்தனையும்!
காலத்தின் காட்சிப் பதிவுகள்! மிகச் சிறப்பு!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
சிறந்த பகிர்வு
RépondreSupprimerதொடருங்கள்
அயல்நாட்டில் தங்கள் தமிழ்பணிக்கு தலை வணகுகிறோம் ஐயா!
RépondreSupprimerஅருமை ஐயா
RépondreSupprimerநன்று ஐயா
RépondreSupprimerஅருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
RépondreSupprimerஅதற்கான விளக்கப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
RépondreSupprimerவண்ணப் புகைப்படங்கள் எண்ணம் புகுந்தனவே!
அண்ணல் இராமன் அழகாக! - திண்ணமுடன்
ஆற்றும் அரும்பணியை ஆய்ந்து தமிழுலகம்
போற்றும் புகழைப் பொழிந்து!
பொழியுங் கவிக்கொண்டல் பொங்குமமு தப்பண்
Supprimerமொழியில் தமிழ்ச்செல்வர் மீட்ட - வழிகின்ற
தேனமுதில் நானனைந்து வானுலவு மீனெனவே
ஆனதனைக் காணுமதி யார்!
தமிழ்ச்செல்வர் வருகை மகிழ்வளிக்கிறது அய்யா!
புகைப்படங்கள் அருமை.
த ம 5
வணக்கம் !
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா !
கண்ணுக் கினிதான காட்சிப் படம்காண
எண்ணம் இனிக்கிறதே இன்புற்று !-வண்ணம்
குறையாமல் மின்னுக உற்றபணி பொன்போல்!
இறைவனும் காப்பான் இசைந்து!
பகிர்வுக்கு மிக்க நன்றி