tag:blogger.com,1999:blog-2203610400789256321.post7584452103957535672..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வேல்விழியாள் http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-16147529761485911202013-07-02T12:29:24.717+02:002013-07-02T12:29:24.717+02:00":பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம்.."...":பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம்.." அருமை<br />Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67949618173680082592013-06-30T09:39:19.900+02:002013-06-30T09:39:19.900+02:00கவிதை அருமை.கவிதை அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-56637722934654054092013-06-30T07:35:25.274+02:002013-06-30T07:35:25.274+02:00பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்
பற்ப...பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்<br />பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!<br /><br />கவியில் இணைந்த சொற்களும் இனிக்கும் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-39858837067542924722013-06-29T18:59:25.368+02:002013-06-29T18:59:25.368+02:00பூவுடன் சேரும் நாரும் மணக்கும் - உயர்
பொன்னுடன் சே...பூவுடன் சேரும் நாரும் மணக்கும் - உயர்<br />பொன்னுடன் சேரும் பொருளும் சிறக்கும்!<br />பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்<br />பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!//நல்ல மனைவி அமைந்தால் வாழ்வு சிறக்கும்,கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள் ஐயா Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-76585528213599338772013-06-29T12:57:36.712+02:002013-06-29T12:57:36.712+02:00அருமையான படைப்பு! சந்த நயம் சிறப்பு! நன்றி!அருமையான படைப்பு! சந்த நயம் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51660907926926913562013-06-29T11:45:40.925+02:002013-06-29T11:45:40.925+02:00அழகு! அருமை! வாழ்த்துக்கள் கவிஞரே!அழகு! அருமை! வாழ்த்துக்கள் கவிஞரே!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80095475307206931432013-06-29T10:07:18.099+02:002013-06-29T10:07:18.099+02:00பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்
பற்ப...பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்<br />பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!<br /><br />வெகு அழகாக சொன்னீர்கள் ஐயா. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28342640471966219712013-06-29T08:53:57.828+02:002013-06-29T08:53:57.828+02:00கவிஞன் உங்கள் கவிகளே காட்டும்
அறிஞன் யாரென அவைகூறு...கவிஞன் உங்கள் கவிகளே காட்டும்<br />அறிஞன் யாரென அவைகூறும்! கலைஞன்<br />கம்பன் காவியம் காக்கும்நிதியே! நீரெமக்கு<br />நம்பன் நல்கிய நல் வரமே!<br /><br />ஐயா வணக்கம்!<br />உங்கள் கவிகள் தரும் அழகில் எனைமறந்து <br />எழுதத் தோன்றியதை இங்கெழுதிவிடுகிறேன்.<br />தவறுகள் மிகவுண்டு. திருத்தங்களை வேண்டுகிறேன்.<br /><br />என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!<br />மிக்க நன்றி ஐயா!<br /><br />த ம.4<br /><br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-78733531632706026032013-06-29T02:40:47.828+02:002013-06-29T02:40:47.828+02:00பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம் - நற்
பெருமைய...பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம் - நற்<br />பெருமையைப் படைக்கும் அன்பின் வடிவாம்!///அப்படித்தான் சொல்லவேண்டும் அடிக்கடி சிரிக்க வேண்டும் .இப்படி செய்தால்தான் இளமையும் காக்க முடியுமா?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com