tag:blogger.com,1999:blog-2203610400789256321.post8608111408468747566..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 79]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-30574139819072582882013-04-24T23:48:58.544+02:002013-04-24T23:48:58.544+02:00
வணக்கம்!
கன்னி அழகே கவிக்குச் சுவையுயூட்டும்!
பொ...<br />வணக்கம்!<br /><br />கன்னி அழகே கவிக்குச் சுவையுயூட்டும்!<br />பொன்னி நதிபோல் பொழில்ஊட்டும்! - மின்னிவரும்<br />தேரேறித் தேவி வருங்காட்சி தேனுாட்டும்!<br />சீரேறி என்னுள் சிறந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-59252681637313888532013-04-24T23:46:12.808+02:002013-04-24T23:46:12.808+02:00
வணக்கம்!
என்றன் கவிதை இயம்புகின்ற ஆசைகள்
இன்றேன்...<br />வணக்கம்!<br /><br />என்றன் கவிதை இயம்புகின்ற ஆசைகள்<br />இன்றேன் அளிக்கும்! இசைகொடுக்கும்! - அன்பால்<br />விளைந்த கனிபடைக்கும்! வீழ்ந்துழலும் துன்பம்<br />களைந்த நிலைபடைக்கும் காண்!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42846746161444499552013-04-24T21:29:14.223+02:002013-04-24T21:29:14.223+02:00
வலைத்தமிழ் உறவுகளே வணக்கம்!
நாளும் வருகைதரும் நல...<br />வலைத்தமிழ் உறவுகளே வணக்கம்!<br /><br />நாளும் வருகைதரும் நல்லோரே! உம்மனத்துள்<br />மூளும் கருத்தை மொழிகின்றீா்! - தேளெனக்<br />கொட்டும் அவள்விழிமேல் கட்டும் கவிமலா்கள்<br />சொட்டும் அமுதை சுநந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31983370072606126692013-04-24T21:08:34.074+02:002013-04-24T21:08:34.074+02:00
வணக்கம்!
ஏக்கம் கொடுத்த எழில்அவளைப் நான்பாடித்
த...<br />வணக்கம்!<br /><br />ஏக்கம் கொடுத்த எழில்அவளைப் நான்பாடித்<br />துாக்கம் தொலைத்துத் துயருற்றேன்! - பூக்குமென்<br />ஆக்கம் அனைத்தும் அவள்கொண்ட சீருரைக்கும்!<br />ஊக்கம் உயரும் ஒளிர்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-25302721033868330972013-04-24T20:30:42.653+02:002013-04-24T20:30:42.653+02:00
வணக்கம்!
தமிழ்மன நங்கையைத் தாலாட்டும் வண்ணம்
அமி...<br />வணக்கம்!<br /><br />தமிழ்மன நங்கையைத் தாலாட்டும் வண்ணம்<br />அமிழ்த மணத்தை அளித்தீா்! - இமைப்பொழுதும்<br />என்னை அகலா திருப்பவளைப் பாடுகிறேன்!<br />முன்னை அருளால் மொழிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-46566027747207642552013-04-24T20:25:28.465+02:002013-04-24T20:25:28.465+02:00
வணக்கம்!
மயக்கம் கொடுக்கும் மலரவள்! நெஞ்சின்
இயக...<br />வணக்கம்!<br /><br />மயக்கம் கொடுக்கும் மலரவள்! நெஞ்சின்<br />இயக்கம் கொடுக்கும் இளையவள்! இன்பக்<br />கலைமகள்! என்றன் கவிமகள்! அன்னாள்<br />அலைமகள் கொண்ட அழகு!<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-8160311933050323482013-04-24T20:20:46.405+02:002013-04-24T20:20:46.405+02:00
வணக்கம்!
கள்ளுண்ட போதையிலே காவியம் தீட்டுகிறேன்!...<br />வணக்கம்!<br /><br />கள்ளுண்ட போதையிலே காவியம் தீட்டுகிறேன்!<br />உள்ளுண்ட மோகம் உயா்ந்திடவே! - துள்ளுந்து<br />செல்வதுபோல் செல்லுமென் நெஞ்சம்! அவள்அழகு <br />கொல்வதுபோல் கொஞ்சும் குவிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28428923497954231492013-04-24T20:08:31.941+02:002013-04-24T20:08:31.941+02:00கவிதை சுவையூட்டுகின்றது ஐயா!தொடருங்கள் தொடர்கின்றே...கவிதை சுவையூட்டுகின்றது ஐயா!தொடருங்கள் தொடர்கின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2381958833459436652013-04-24T20:03:13.266+02:002013-04-24T20:03:13.266+02:00
வணக்கம்!
பா..இனிமை! பார்வை தரும்இனிமை! பாவையவள்
...<br />வணக்கம்!<br /><br />பா..இனிமை! பார்வை தரும்இனிமை! பாவையவள்<br />நா..இனிமை! நல்ல தமிழினிமை! - கா..இனிமை!<br />என்னுயிர்க் காதலி வாழும் இடம்இனிமை!<br />பொன்னுயிர் என்பேன் புகழ்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49600932778353719212013-04-24T19:49:59.408+02:002013-04-24T19:49:59.408+02:00
வணக்கம்!
வெண்பா அரசன்யான் வீழ்ந்த இடம்சொல்வேன்!
...<br />வணக்கம்!<br /><br />வெண்பா அரசன்யான் வீழ்ந்த இடம்சொல்வேன்!<br />நண்பா பிறரிடம் நல்காதே! - பெண்ணவளின்<br />வண்ண விழிவிரித்த பொன்வலையில் சிக்குண்டேன்!<br />நண்ணும் உறக்கம் நலிந்து!<br /><br /> <br /><br />முண்டு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29674997943409822572013-04-24T11:36:56.211+02:002013-04-24T11:36:56.211+02:00 வெண்பா அரசே வாழ்க! முத்துக்கள் அனைத்தும் ... வெண்பா அரசே வாழ்க! முத்துக்கள் அனைத்தும் தமிழின் சொத்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2178734271460705912013-04-24T07:39:49.762+02:002013-04-24T07:39:49.762+02:00ஐயா...
பாக்கள் மொட்டவிழ்ந்து மோக மணம்வீசும் பட்டுவ...ஐயா...<br />பாக்கள் மொட்டவிழ்ந்து மோக மணம்வீசும் பட்டுவண்ணப் பூக்களாய் உள்ளதே...<br /><br />என் வணக்கமும் வாழ்த்துக்களும்...<br /><br />சிந்திடும் தேனமுது செவ்விதழில் என்றுரைத்து<br />முந்தி முகிழ்ந்திடும் முத்தான சொல்லெடுத்து<br />செந்தமிழின் சீர்தன்னை சிறப்பாக திரட்டியிங்கு<br />பந்தியில் பாயசமாய் படைத்திட்ட பாஇனிமை... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29463330632161738422013-04-24T03:26:30.581+02:002013-04-24T03:26:30.581+02:00tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-71988883098016679132013-04-24T03:26:03.250+02:002013-04-24T03:26:03.250+02:00மிக மிக அருமை
கவிதை படிக்கப் படிக்க
கள்ளுண்ட மயக்க...மிக மிக அருமை<br />கவிதை படிக்கப் படிக்க<br />கள்ளுண்ட மயக்கம்<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-16168996701412840402013-04-24T03:17:01.391+02:002013-04-24T03:17:01.391+02:00மயக்க வைக்கிறது வரிகளும்...!
வாழ்த்துக்கள் ஐயா......மயக்க வைக்கிறது வரிகளும்...!<br /><br />வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13461381297409232292013-04-24T02:29:41.333+02:002013-04-24T02:29:41.333+02:00இதழோடு இதழ் வைத்து
இன்பத்தேனை உறிஞ்ச ஆசை
பொழுதோடு ...இதழோடு இதழ் வைத்து<br />இன்பத்தேனை உறிஞ்ச ஆசை<br />பொழுதோடு எனக்களிக்க<br />புறப்படுவோர் யாருமுண்டோகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-38360074870537940292013-04-24T01:32:51.026+02:002013-04-24T01:32:51.026+02:00ஏக்கம் -
கொள்ள செய்திடீங்க அய்யா..!.ஏக்கம் -<br />கொள்ள செய்திடீங்க அய்யா..!.Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com