tag:blogger.com,1999:blog-2203610400789256321.post8412913746219490409..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 61]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74208135519673233452013-03-23T16:21:35.684+01:002013-03-23T16:21:35.684+01:00வரிகள் மயக்குகிறது ஐயா...
வாழ்த்துக்கள்...வரிகள் மயக்குகிறது ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29988065369404944142013-03-23T08:03:23.041+01:002013-03-23T08:03:23.041+01:00எங்கள் இன்தமிழ் எம்முடன் வாழ்கிறது
உங்களின் கவிகள்...எங்கள் இன்தமிழ் எம்முடன் வாழ்கிறது<br />உங்களின் கவிகள் உயிரோடு கலக்கிறது<br />திங்களாய் குளிர்கிறது தினந்தோறும் உம்பாக்கள்<br />மங்காது ஒளிர்கிறது மணமெங்கும் பரவுகிறது...<br /><br />உங்களை நானும் வாழ்த்த விரும்பி ஆர்வத்தினால் இங்கு கிறுக்குவதை சாதாரண பாட்டு, எழுத்துவரிகள் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன். இதை கவிதை அப்படி என்று ஏதும் பெரிய பெயருடன் யாரும் தப்பாகத் தலைப்பிட்டுவிடவேண்டாம். நன்றி!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18405320679742315032013-03-23T08:02:00.900+01:002013-03-23T08:02:00.900+01:00ஐயா...
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
தமி...ஐயா... <br />என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!<br /><br />தமிழ்மேல் காதல்கொண்டு நீங்கள் புனையும் பாக்கள் படிக்கப் படிக்க மெய்மறக்க வைக்கும் அற்புத காவியமாக மிளிர்கிறது. வேறு இலக்கியங்கியங்கள் தேடிப்போகாமல் இங்கேயே இருந்து இதுபோல படைத்த ஏனைய கவிகளையும் திரும்பத்திரும்ப படித்து நம் அறிவை மேம்படுத்தக்கூடியதாக உங்கள் பாக்கள் கொட்டிக்கிடக்கின்றன.<br /><br />இவைகளைப் படிக்கக் கிடைத்த நாமும் அதிஷ்டசாலிகள் என்றே நினைக்கின்றேன்.<br />உங்கள் படைப்புக்கள் அனைத்துமே அதி சிறப்பு மிக்கவை! <br /><br />வாழ்க தமிழ்! வளரட்டும் உங்கள் புகழ்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81847727276806599542013-03-23T07:34:10.535+01:002013-03-23T07:34:10.535+01:00நன்றி நண்பரே . கருத்திற்கு . கவிதையே படித்தேன் . ம...நன்றி நண்பரே . கருத்திற்கு . கவிதையே படித்தேன் . மிக நன்றுநட்சத்திராhttps://www.blogger.com/profile/06589554544990825872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50621206087453018812013-03-23T03:08:21.043+01:002013-03-23T03:08:21.043+01:00கடைசி வரி
உழைத்தாரா? உரைத்தாரா?கடைசி வரி<br /><br />உழைத்தாரா? உரைத்தாரா?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com