tag:blogger.com,1999:blog-2203610400789256321.post8353446089982051656..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 107]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-48125221070127644752013-07-24T01:40:44.286+02:002013-07-24T01:40:44.286+02:00
பறவையுடன் பாடிப் பறந்த கவிதை
நிறைவுடன் நிற்கும் ம...<br />பறவையுடன் பாடிப் பறந்த கவிதை<br />நிறைவுடன் நிற்கும் மனத்துள்! - சிறப்புடன்<br />தந்தபுகழ் வெண்பாக்கள்! தங்குபுகழ் தண்பாக்கள்!<br />முந்துபுகழ் யாவும் மொழிந்து!<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31775305662625250902013-07-23T13:54:45.935+02:002013-07-23T13:54:45.935+02:00பா..நடக்கும் பாங்காய்! பசுந்தமிழ்ச் சொல்லேந்தி
நா....பா..நடக்கும் பாங்காய்! பசுந்தமிழ்ச் சொல்லேந்தி<br />நா..நடக்கும் பாங்காய் நலத்தவளே! - நீ..நடக்கும்<br />மின்னும் நடையை வியந்தெண்ணி ஆசையனால்<br />அன்னம் நடக்கும் அசைந்து!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-5250831982269610742013-07-23T03:05:15.602+02:002013-07-23T03:05:15.602+02:00ஒவ்வொரு வரியையும் வியந்து கொண்டே ரசிக்கிறேன் ஐயா.....ஒவ்வொரு வரியையும் வியந்து கொண்டே ரசிக்கிறேன் ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-829948301942362752013-07-22T23:36:45.683+02:002013-07-22T23:36:45.683+02:00thikattuthayyaaa...
kavithai...thikattuthayyaaa...<br /><br />kavithai...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74658756578973865442013-07-22T21:10:10.341+02:002013-07-22T21:10:10.341+02:00என்னவெனச் சொல்வது ஐயா!...
புள்ளினங்கள்கூட உங்கள் க...என்னவெனச் சொல்வது ஐயா!...<br />புள்ளினங்கள்கூட உங்கள் கவியிலே அள்ளுகின்றனவே எங்கள் உளங்களை...<br /><br />ரொம்பவே ரசிக்கின்றேன். வாழ்த்துக்கள்!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80629108475884674722013-07-22T21:00:50.115+02:002013-07-22T21:00:50.115+02:00அழகிய பறவைகள் அமர்ந்த பாட்டு
பழகிடப் பயன்மிகு பண்ண...அழகிய பறவைகள் அமர்ந்த பாட்டு<br />பழகிடப் பயன்மிகு பண்ணிசை போட்டு <br />மகிழ்வொடு மனமும் உவகைக் கூட்டு<br />முகிழ்த்தது மெதுவாய் முல்லைக் காடு!<br /><br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21451097962898326442013-07-22T18:27:42.883+02:002013-07-22T18:27:42.883+02:00அருமை அருமை மிகஅருமை! பாக்கள்
பெருமை கொடுக்கும்!நற...அருமை அருமை மிகஅருமை! பாக்கள்<br />பெருமை கொடுக்கும்!நற் பேறு!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com