tag:blogger.com,1999:blog-2203610400789256321.post8334878184608247620..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: இரவின் புன்னகைhttp://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-52592204107938990032013-02-11T16:38:46.985+01:002013-02-11T16:38:46.985+01:00வணக்கம்
இரவின் புன்னகையில் முத்தாய்ப்பு
ஏசு பிறந்...வணக்கம்<br />இரவின் புன்னகையில் முத்தாய்ப்பு<br />ஏசு பிறந்ததுதான் .ஆழமான சிந்தனை<br />அடியேனும் இரவின் புன்னகையாய் பிறந்தவன்தான்<br />இன்று தான் தங்கள் மின் தளம் அகப்பட்டது<br />நன்றி<br />த.சிவப்பிரகாசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80496999323888135022012-12-20T19:54:19.864+01:002012-12-20T19:54:19.864+01:00
வணக்கம்!
சற்றே வருந்தினேன்! தண்டமிழ்ப் புன்னகையா...<br />வணக்கம்!<br /><br />சற்றே வருந்தினேன்! தண்டமிழ்ப் புன்னகையார்<br />நற்றேன் கருத்தை நயந்திடவே - உற்றதடை<br />என்னென எண்ணியே! இன்றளித்த நல்லுரை<br />பொன்னென மின்னும் பொலிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28143342469607470332012-12-20T02:04:55.317+01:002012-12-20T02:04:55.317+01:00வணக்கம் அய்யா... நலமா? தாங்கள் அழைத்தும் இணையத் தொ...வணக்கம் அய்யா... நலமா? தாங்கள் அழைத்தும் இணையத் தொடர்புகள் அற்ற காரணத்தினால் தான் இந்த கால தாமதமான கருத்துரை...<br /><br />யாப்புக் கவிதையை அழகாக இசைத்துள்ளீர்கள். அதுவும் என் தளத்தின் பேரில், படிக்கும்போதே அழகாக உள்ளது...<br /><br />கவிதை அழகாக உள்ளது அய்யா. இதனை நீங்கள் வாசித்த காணொளியை இணைக்க இயலுமா? கேட்கும்போது இன்னும் அழகாக இருக்கும் என நினைக்கிறேன்...<br /><br />வாழ்த்துகள்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-41612674957306398072012-12-12T01:53:00.586+01:002012-12-12T01:53:00.586+01:00
வணக்கம்!
சித்திரமும் கை..பழக்கம்! செம்மை சோ்க்கு...<br />வணக்கம்!<br /><br />சித்திரமும் கை..பழக்கம்! செம்மை சோ்க்கும்<br />செந்தமிழும் நா..பழக்கம்! சுமையைத் தாங்கும்<br />உத்திரமும் வாரைகளும் கொண்ட வன்மை<br />உன்னிதயக் கூட்டுக்குள் வாய்த்தால் நன்மை!<br />எத்திறமும் பெற்றிடலாம்! முயற்சி செய்க!<br />இவ்வுலகை வென்றவரின் வாழ்வைக் காண்க!<br />பத்திரமும் பதிவிட்டே உறுதி தந்தேன்!<br />பகலிரவாய்ப் பைந்தமிழை ஆய்க! வெல்க!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-1347207942618551042012-12-11T07:25:33.688+01:002012-12-11T07:25:33.688+01:00அற்புதமான வரிகள் ஐயா, ஒவ்வொரு வரிகளை படிக்கும்போது...அற்புதமான வரிகள் ஐயா, ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதும் பொறாமையாக இருக்கிறது. உங்களுடைய தமிழும் நீங்க கையாளும் வார்த்தைகளும் மிக மிக அருமை.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.com