tag:blogger.com,1999:blog-2203610400789256321.post7921861245329413183..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 25]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-41860929330611312212020-08-06T08:54:18.779+02:002020-08-06T08:54:18.779+02:00மதிப்பிற்குறிய அய்யா எங்கள் பாவேந்தை பந்தயத்தில் வ...மதிப்பிற்குறிய அய்யா எங்கள் பாவேந்தை பந்தயத்தில் வெற்றி கொண்டுவிடுவீர்களோ என்ற அச்சம் உள்ளது. தங்கள் பதிவினை இன்று தான் எதேச்சையாக படிக்க நேர்ந்தது. முற்றிலும் படிக்கும் ஆசை தொடங்கிவிட்டது. வாழ்த்துக்கள்.PONShttps://www.blogger.com/profile/17110721867930301705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-76545825008317204532013-02-10T16:11:25.849+01:002013-02-10T16:11:25.849+01:00வணக்கம்
கவிஞர் கி பாரதிதாசன்(ஐயா)
நீவரும் நாளை எத...வணக்கம்<br />கவிஞர் கி பாரதிதாசன்(ஐயா)<br /><br />நீவரும் நாளை எதிர்ப்பார்த்(து) எதிர்ப்பார்த்துப் <br />பூவரும் சோலையாய் உள்பூத்துச் - தேவதையே<br /><br />காதலின் மகின்மையை கவியில் அழகாக செம்மை படுத்தியுள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் தமிழ்ப்பணி <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2331099387908175882013-02-09T21:12:10.604+01:002013-02-09T21:12:10.604+01:00
வணக்கம்
போதை கொடுத்தவள் பேதைபோல் செல்கிறாள்
பாத...<br />வணக்கம்<br /><br />போதை கொடுத்தவள் பேதைபோல் செல்கிறாள் <br />பாதை மறந்தேன் பார்த்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74311334019267836652013-02-09T21:09:42.042+01:002013-02-09T21:09:42.042+01:00
வணக்கம்!
மின்னல் விழியசைந்தால் மீதியை நான்படைப்ப...<br />வணக்கம்!<br /><br />மின்னல் விழியசைந்தால் மீதியை நான்படைப்பேன் <br />கன்னல் தமிழில் கனிந்து! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49775990738191702842013-02-09T21:02:18.315+01:002013-02-09T21:02:18.315+01:00
வணக்கம்
என்னுள் நிறைந்திருக்கும் என்னவளின் பேரழக...<br />வணக்கம்<br /><br />என்னுள் நிறைந்திருக்கும் என்னவளின் பேரழகு<br />பொன்னுால் படைக்கும் பொலிந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6261869322333577872013-02-09T17:16:15.845+01:002013-02-09T17:16:15.845+01:00சீதையென்றீர் கோதையென்றீர் தமிழணங்கே நீயேயென்
கீதை ...சீதையென்றீர் கோதையென்றீர் தமிழணங்கே நீயேயென்<br />கீதை என்றீர் இன்றோ கல்நெஞ்சப் பேதை என்கிறீர்<br />வாதைகொண்டதேன்? தையல், பாதைமாறிப் போகவில்லை <br />போதைகொண்டு வீணாகப்பேசாது இரும்...<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74599694709976217602013-02-09T09:21:57.116+01:002013-02-09T09:21:57.116+01:00அன்னம் பதுங்கிவிடும்! அல்லி முகஞ்சாயும்!
என்னவள் வ...அன்னம் பதுங்கிவிடும்! அல்லி முகஞ்சாயும்!<br />என்னவள் வாழும் இடத்தினிலே! - தென்பொதிகைத்<br />தென்றல் மணங்கமழும்! தேன்பொழியும்! இன்பமெலாம்<br />மன்றம் அமைக்கும் மலா்ந்து!<br /><br />காதல் ஆயிரம் கண்டேன்! மண்ணில் <br />சாதல் தீண்டா சருத்திரம் -ஓதல் <br />வேண்டும் ஒவ்வொரு வேளையும்! தாராய்<br />மீண்டும் காதல் மீதி ! <br /><br />தங்கள் கவிதைகள் கண்டே காதலின் ஆழம் காணவேண்டி இருக்கிறது கவிஞரே வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51339811045198445392013-02-09T06:24:28.773+01:002013-02-09T06:24:28.773+01:00ஏடெங்கே தேடுவேன்
பாரில் எங்கும் உம்கவியே நிறைந்திர...ஏடெங்கே தேடுவேன்<br />பாரில் எங்கும் உம்கவியே நிறைந்திருக்க...<br />நன்றி ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com