tag:blogger.com,1999:blog-2203610400789256321.post7547910724315218518..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வாலியைப் போற்றுவோம் - 2http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-90638474108442674662013-10-25T00:16:51.802+02:002013-10-25T00:16:51.802+02:00
துள்ளிக் குதிக்கும் சுவைக்கவி தந்தவரை
அள்ளி அணைத்...<br />துள்ளிக் குதிக்கும் சுவைக்கவி தந்தவரை<br />அள்ளி அணைத்தேன் அருந்தமிழால்! - பள்ளியோன்<br />பேரரங்கப் பேர்விளங்கும் வாலியார் சீர்பேசா<br />ஓரரங்கம் உண்டோ உரை!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-14393265882029656162013-10-25T00:12:57.988+02:002013-10-25T00:12:57.988+02:00
கோலி..நான் ஆடும் பருவத்தில் கொஞ்சுதமிழ்
வேலியாக ந...<br />கோலி..நான் ஆடும் பருவத்தில் கொஞ்சுதமிழ்<br />வேலியாக நின்றவர்! விஞ்சுபுகழ் - வாலியார்!<br />அள்ளி அளித்த அடிகள் அனைத்திலுமே<br />துள்ளிக் குதிக்கும் சுவை.<br /><br />இனிய. தமிழ்ச்செல்வன்<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-88467962842908729742013-10-23T21:09:20.297+02:002013-10-23T21:09:20.297+02:00மிகவும் அருமை ஐயா...
படித்து ரசித்தேன்...மிகவும் அருமை ஐயா...<br />படித்து ரசித்தேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-10878266542794661232013-10-23T18:24:04.545+02:002013-10-23T18:24:04.545+02:00"முத்தாய்ப் பாக்கள் மொழிந்திட்ட
மூத்த கவ..."முத்தாய்ப் பாக்கள் மொழிந்திட்ட<br /> மூத்த கவிஞர் வாலியினைச்<br />செத்தார் என்று செப்புவதோ?<br /> சிறந்தார் என்றே உரைத்திடுக!" என்பதே<br />என் விருப்பமுமாகும்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-69693700215190622502013-10-23T07:18:47.106+02:002013-10-23T07:18:47.106+02:00பாவலர்களைக் கவிபாட அழைத்ததும், நிறைவுக் கவிதையாகவு...பாவலர்களைக் கவிபாட அழைத்ததும், நிறைவுக் கவிதையாகவும்<br />வாலியின் புகழோடு கவிஞர்களையும் மிக்க அழகாகக்<br />கவிதையிலேயே பாடிப் புகழ்ந்ததுகண்டு மனம் மகிழ்ந்தேன்.<br /><br />அனைத்துக் கவிதைகளும் அருமை!<br />வாழ்த்துக்கள் கவிஞரே!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-84617231202872150072013-10-23T05:31:20.390+02:002013-10-23T05:31:20.390+02:00tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-62697509911294212322013-10-23T05:30:55.652+02:002013-10-23T05:30:55.652+02:00ஒவ்வொரு அறிமுகக் கவிதையிலும்
சொல்லும் பொருளும் புத...ஒவ்வொரு அறிமுகக் கவிதையிலும்<br />சொல்லும் பொருளும் புதிது புதிதாய்ப்<br />பிறந்து வளர்ந்து நிறைந்து <br />அந்த முண்டாசுக் கவிஞனை<br />நினைவுறுத்திப் போகுது<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32561338976621266082013-10-23T04:33:44.031+02:002013-10-23T04:33:44.031+02:00மிகவும் அருமை ஐயா... ரசித்துப் படித்தேன்... வாழ்த்...மிகவும் அருமை ஐயா... ரசித்துப் படித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-62914914154964633142013-10-23T01:53:21.279+02:002013-10-23T01:53:21.279+02:00வணக்கம் !
கவிதையே கவிதைகளைப் போற்றும் அழகு கண்டு
...வணக்கம் !<br />கவிதையே கவிதைகளைப் போற்றும் அழகு கண்டு <br />கண்களிலே துள்ளி விளையாடுகின்றது விண்மீன்களிரண்டு !!<br />புவி போற்றும் பாவேந்தர் வலி புகழ் பாடித் திரியும் <br />இனிதான மனங்களுக்கு என் வாழ்த்துக்கள் இங்கே ..அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22811928850554721572013-10-22T23:48:20.861+02:002013-10-22T23:48:20.861+02:00எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்று முழங்கும்
உங்கள்...எங்கும் தமிழ் எதிலும் தமிழ்<br />என்று முழங்கும்<br />உங்கள் பாக்களினால் <br />உள்ளம் நிறைந்ததையா!...<br /><br />சீர்களை அடுக்கி ஒவ்வொரு பாவலரையும்<br />சிறப்பாக அழைத்த கவிதைகள் அற்புதம்!<br />மிகவே ரசித்தேன்! <br /><br />என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com