tag:blogger.com,1999:blog-2203610400789256321.post7360569570325814833..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 62]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13006381583596112032013-03-24T11:40:53.606+01:002013-03-24T11:40:53.606+01:00
வணக்கம்!
உலக மொழிகளில் உள்ளசுவைச் சொற்கள்
நிலவவள...<br />வணக்கம்!<br /><br />உலக மொழிகளில் உள்ளசுவைச் சொற்கள்<br />நிலவவள் நெற்றியில் நிற்கும்! - புலவன்யான்<br />என்ன உரைத்தாலும் எல்லாம் சிறிதளவே!<br />அன்னவள் அன்பின் அகம்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-53731817904367968782013-03-24T11:11:05.781+01:002013-03-24T11:11:05.781+01:00
வணக்கம்!
மோதல் வலியை முறியடிக்கும் வன்மறவன்!
காத...<br />வணக்கம்!<br /><br />மோதல் வலியை முறியடிக்கும் வன்மறவன்!<br />காதல் வலியால் கலங்குகிறேன்! - மாதவள்<br />பொல்லாத் தலைக்கனத்தால் சொல்லால் எனைச்சுட்டாள்!<br />அல்லா பொறுப்பார் அதை!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-24835979114480217272013-03-24T10:57:06.999+01:002013-03-24T10:57:06.999+01:00
வணக்கம்!
சுவைதரும் பேரழகில் சொக்கிநான் பாட
அவைதர...<br />வணக்கம்!<br /><br />சுவைதரும் பேரழகில் சொக்கிநான் பாட<br />அவைதரும் அன்பாம் அமுதை! - தவஞ்சோ்<br />அவை..தரும் அந்தமிழை! இக்கவிபோல் இன்பம்<br />எவைதரும் இங்கே இயம்பு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13319006176004956812013-03-24T10:42:10.072+01:002013-03-24T10:42:10.072+01:00
வணக்கம்!
தேன்துளி ஊறுகின்ற தேவதையின் பூஉதட்டில்
...<br />வணக்கம்!<br /><br />தேன்துளி ஊறுகின்ற தேவதையின் பூஉதட்டில்<br />நான்துளி உண்டேன்! நடந்துவரும் - மான்..கிளி<br />வண்ண மயிற்கூட்டம் வந்தாடும் கற்பனையால்<br />எண்ணம் இனிக்கும் இசைத்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-71837871527469678452013-03-24T10:41:12.061+01:002013-03-24T10:41:12.061+01:00வணக்கம் ஐயா...
இதந்தரும் கவியமுதம் இனிதாய் எமக்கு...வணக்கம் ஐயா...<br /><br />இதந்தரும் கவியமுதம் இனிதாய் எமக்கும்<br />பதமாகப் கூறிடும் பலகதைகள் உங்கள்கவியில்<br />விதவிதமாய்ச் சொற்களை விரும்பிநாம் பயில<br />நிதம்வந்தோம் இங்கு நிறையவே தாருமின்னும்...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6114020706098065012013-03-24T03:28:28.293+01:002013-03-24T03:28:28.293+01:00காதம் ஆயிரம்- ஒவ்வொரு துளியும் தேனமுதம்.காதம் ஆயிரம்- ஒவ்வொரு துளியும் தேனமுதம்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18812249566456097332013-03-24T03:26:44.501+01:002013-03-24T03:26:44.501+01:00/// முகத்திலே முத்தம் பதிக்காமல் கொஞ்சும்
அகத்திலே.../// முகத்திலே முத்தம் பதிக்காமல் கொஞ்சும்<br />அகத்திலே அன்பாய் அளிப்பாய்! ///<br /><br />ரசிக்க வைக்கும் வரிகள் பல...<br /><br />வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-10655020064624919092013-03-24T02:12:54.166+01:002013-03-24T02:12:54.166+01:00முள்ளொன்று தைத்தவலி முற்றும் மறந்தேன்!உன்
சொல்லொன்...முள்ளொன்று தைத்தவலி முற்றும் மறந்தேன்!உன்<br />சொல்லொன்று தைத்தவலி கொல்லுதடி! - கள்ளியே!<br />உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதேன்?<br />கல்லொன்று கொண்டாய் கனத்து!<br /><br />எந்த வலி பொறுத்திடினும் இந்த வலி தாங்காது.<br />உண்மைதான் ஐயா .மனத்தைக் காயப் படுத்தி விட்டால் அதற்க்கு மருந்தேது ! அருமை ! வாழ்த்துக்கள் மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com