tag:blogger.com,1999:blog-2203610400789256321.post711596701742097697..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கண்ணதாசன் - பகுதி 4http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-24254887738632372312014-04-29T00:45:59.436+02:002014-04-29T00:45:59.436+02:00எந்த வரியைக் குறிப்பிட்டுச் சொல்வது
எல்லாமே தேனாக ...எந்த வரியைக் குறிப்பிட்டுச் சொல்வது<br />எல்லாமே தேனாக இனிக்கையில்...<br />படித்து பரவசம் மிகக் கொள்கிறோம்<br /><br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-38700482163450509702014-04-28T23:02:57.869+02:002014-04-28T23:02:57.869+02:00அருமை.அருமை.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-86061128302219962442014-04-28T13:15:25.461+02:002014-04-28T13:15:25.461+02:00
வணக்கம்!
அத்திக்காய் பாட்டினிக்கும்! அன்னைத் தமி...<br />வணக்கம்!<br /><br />அத்திக்காய் பாட்டினிக்கும்! அன்னைத் தமிழினிக்கும்!<br />புத்திக்காய் முற்றிப் புகழினிக்கும்! - எத்திக்காய்<br />வாழ்க்கை இழுத்தாலும் வண்கண்ண தாசனின்<br />ஆழ்கவிதை காக்கும் அணைத்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-14617053770688856022014-04-28T12:59:19.037+02:002014-04-28T12:59:19.037+02:00
வணக்கம்!
புலவா் வருகையால் புல்லாிக்கும் உள்ளம்
ந...<br />வணக்கம்!<br /><br />புலவா் வருகையால் புல்லாிக்கும் உள்ளம்<br />நிலைக்கும் இனிமை நிறைந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-69099964370087752902014-04-28T12:54:08.334+02:002014-04-28T12:54:08.334+02:00
இனிய தமிழன்றோ? இன்கவிதை பூத்துக்
கனியும் தமிழன்றோ...<br />இனிய தமிழன்றோ? இன்கவிதை பூத்துக்<br />கனியும் தமிழன்றோ காப்பு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67136716122813361882014-04-28T12:48:34.947+02:002014-04-28T12:48:34.947+02:00
வணக்கம்!
அருமைத் தமிழ்பருகி ஆா்த்தகவி யாவும்
பெ...<br />வணக்கம்!<br /><br />அருமைத் தமிழ்பருகி ஆா்த்தகவி யாவும் <br />பெருமை அளிக்குமெனப் பேசு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29783811311331768082014-04-28T12:41:58.597+02:002014-04-28T12:41:58.597+02:00
வணக்கம்!
அன்னோன் அடிகள் அனைத்தும் மிளிா்கின்ற
பொ...<br />வணக்கம்!<br /><br />அன்னோன் அடிகள் அனைத்தும் மிளிா்கின்ற<br />பொன்னோ மலரோ புகல்?http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-11866926432190544922014-04-28T09:33:50.497+02:002014-04-28T09:33:50.497+02:00 ஊழ்நிலையை உணர்ந்திட்டால் துன்பம் இல்லை!
... ஊழ்நிலையை உணர்ந்திட்டால் துன்பம் இல்லை!<br /> உறவியலை உளங்கொண்டால் பகையே இல்லை!<br /><br /> முற்றிலும் உலகியல் உண்மையை உணர்த்தும் உன்னத வரிகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-56403473984057295392014-04-28T02:16:43.258+02:002014-04-28T02:16:43.258+02:00
வணக்கம்!
மெல்லப் படித்து மிகுசுவை கண்டுரைத்தீா்
...<br />வணக்கம்!<br /><br />மெல்லப் படித்து மிகுசுவை கண்டுரைத்தீா்<br />நல்ல இடத்தை நவின்று!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-37819225898065935572014-04-28T02:11:41.962+02:002014-04-28T02:11:41.962+02:00
வணக்கம்!
தித்திக்கும் பாட்டிசைத்த தேனிசை பாவலனை
...<br />வணக்கம்!<br /><br />தித்திக்கும் பாட்டிசைத்த தேனிசை பாவலனை<br />எத்திக்கும் ஏத்தும் எழுந்துhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-78578205903471135092014-04-28T00:08:10.639+02:002014-04-28T00:08:10.639+02:00வணக்கம் !
ரசனை மிகுந்த வார்த்தைகளினால் சாற்றிய பாம...வணக்கம் !<br />ரசனை மிகுந்த வார்த்தைகளினால் சாற்றிய பாமாலை கண்டு மகிழ்ந்தேன் <br />வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் சிறப்பாகத் தொடரட்டும் தங்கள் பகிர்வு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22522916656433942902014-04-27T20:18:30.544+02:002014-04-27T20:18:30.544+02:00அருமை அய்யா..அருமை அய்யா..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77775380723291043032014-04-27T19:24:16.067+02:002014-04-27T19:24:16.067+02:00ஆசைவரை ஆனவரை பாக்கள் பாடி
அமுதொத்த தமிழ...ஆசைவரை ஆனவரை பாக்கள் பாடி<br /> அமுதொத்த தமிழ்மொழியைப் பரவச் செய்தார்!//அருமையான படிமம் ! வாழ்த்துக்கள் ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-48931834991391977742014-04-27T14:22:00.965+02:002014-04-27T14:22:00.965+02:00பூசைவரை நாமிட்டுப் போற்றிப் பாடப்
பொற்க...பூசைவரை நாமிட்டுப் போற்றிப் பாடப்<br /> பொற்கண்ணன் புகழ்புனைந்தார்! சுப்பன், சுல்தான்,<br />சூசைவரை உயிர்கலந்தே சுவைக்கும் பாவால்<br /> சூழ்ந்துள்ள துயர்துடைத்தார்! -- அழகு அய்யா அழகு! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55463093047064326332014-04-27T12:54:08.438+02:002014-04-27T12:54:08.438+02:00கண்ணதாசன் காவியம் தித்திப்பாய் இனித்தது! அருமை! தொ...கண்ணதாசன் காவியம் தித்திப்பாய் இனித்தது! அருமை! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-48713479562422491152014-04-27T08:50:19.389+02:002014-04-27T08:50:19.389+02:00
வணக்கம்!
சான்று செலும்பாக்கள் சத்தியத்தின் தேன்ப...<br />வணக்கம்!<br /><br />சான்று செலும்பாக்கள் சத்தியத்தின் தேன்பூக்கள்!<br />ஆன்ற தமிழின் அழகு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23644145160073747752014-04-27T08:43:45.679+02:002014-04-27T08:43:45.679+02:00
வணக்கம்
செம்பொன் சிலையழகாய்ச் சிந்தையை ஈா்த்திடு...<br />வணக்கம்<br /><br />செம்பொன் சிலையழகாய்ச் சிந்தையை ஈா்த்திடும்<br />நம்கண்ண தாசனை நாடு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-759023249757839482014-04-27T08:37:18.761+02:002014-04-27T08:37:18.761+02:00
வணக்கம்!
முடிவில்லாச் சீருடைய முத்தமிழ்த் தாசன் ...<br />வணக்கம்!<br /><br />முடிவில்லாச் சீருடைய முத்தமிழ்த் தாசன் <br />அடியெல்லாம் இன்னமுத ஆறு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77671304060652683922014-04-27T08:15:41.133+02:002014-04-27T08:15:41.133+02:00
அத்திக்காய்ப் பாட்டினிலே ஆடும்காய் நம்நெஞ்சம்!
எத...<br />அத்திக்காய்ப் பாட்டினிலே ஆடும்காய் நம்நெஞ்சம்!<br />எத்திக்காய் ஏகிநாம் சென்றாலும் - புத்தமுதை<br />ஊட்டும் கவிதை! உறைந்துள்ள துன்பத்தை <br />ஓட்டும் கவிதை ஒலித்து!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28063867098923220462014-04-27T05:09:11.389+02:002014-04-27T05:09:11.389+02:00/// சத்துக்காய்ப் படைத்தகவி! புலமை மின்னும்
.../// சத்துக்காய்ப் படைத்தகவி! புலமை மின்னும்<br /> சான்றுக்காய்க் கிடைத்தகவி ///<br /><br />சிறப்பான வரிகள் ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-85425015996765472372014-04-27T02:45:41.683+02:002014-04-27T02:45:41.683+02:00///பாட்டெழுதப் பயில்வோரின் கையே(டு) ஆனார்!
...///பாட்டெழுதப் பயில்வோரின் கையே(டு) ஆனார்!<br /> பகைவா்களும் பணிகின்ற மெய்யே(டு) ஆனார்!///<br />சரியாகச் சொன்னீர்கள் ஐயா<br />அருமை<br />அருமை<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-14257759985035583492014-04-27T02:44:22.153+02:002014-04-27T02:44:22.153+02:00வணக்கம்
ஐயா.
முடிவில்லா கவிக்கடலே
கவிஞனுக்கு பாட...வணக்கம்<br />ஐயா.<br /> முடிவில்லா கவிக்கடலே <br />கவிஞனுக்கு பாடிய கவிப்பாக்கள் <br />இரசணை மிக்க வரிகள் ஐயா..<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com