tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6526638311475300745..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காலக் கவிதை [பகுதி - 1]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-70808847577753974472013-01-10T22:05:57.746+01:002013-01-10T22:05:57.746+01:00
வணக்கம்!
உறவின் நலம்நாடி வந்தீா்! உயா்ந்த
குறளின...<br />வணக்கம்!<br /><br />உறவின் நலம்நாடி வந்தீா்! உயா்ந்த<br />குறளின் இனிமை குவித்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77898291942245725582013-01-10T22:03:57.023+01:002013-01-10T22:03:57.023+01:00
வணக்கம்!
திட்டும் நினைவுடன் தீட்டிய பாவன்று!
கொட...<br />வணக்கம்!<br /><br />திட்டும் நினைவுடன் தீட்டிய பாவன்று!<br />கொட்டும் கொடுமனக் காரா்களின் - திட்டத்தால்<br />பட்ட அடிகளைப் பாடிய இக்கவிதைக்<br />சுட்ட நிகழ்வின் சுவடுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-20135778733298863582013-01-10T22:00:09.183+01:002013-01-10T22:00:09.183+01:00
வணக்கம்!
கற்றது கைமண் அளவெனச் சிந்தனை
உற்றவா் கா...<br />வணக்கம்!<br /><br />கற்றது கைமண் அளவெனச் சிந்தனை<br />உற்றவா் காண்பார் உயா்வு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80701103710724498262013-01-09T19:10:52.659+01:002013-01-09T19:10:52.659+01:00யாரையோ திட்டி இருக்கிறீர்கள்! யாரென்ற
பேரையும் சொன...யாரையோ திட்டி இருக்கிறீர்கள்! யாரென்ற<br />பேரையும் சொன்னால் பெருமைதான்! - ஊரையே<br />திட்டினாலும் உள்ளிருக்கும் தேன்தமிழோ என்னாளும்<br />கட்டிக் கரும்பின் இனிப்பு!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-52006206192745265782013-01-09T08:29:07.152+01:002013-01-09T08:29:07.152+01:00கற்ற கல்வி கையளவாம்
கற்கா அளவோ பெருங்கடலாம்...கற்ற கல்வி கையளவாம்<br /> கற்கா அளவோ பெருங்கடலாம்!<br />உண்மை வரிகள் ஐயா சிறப்பாக சொன்னீர்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com