tag:blogger.com,1999:blog-2203610400789256321.post6150462159313370918..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வாலியைப் போற்றுவோம் - 3http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-43048420475517051692013-10-30T22:50:19.103+01:002013-10-30T22:50:19.103+01:00
வணக்கம்!
நம்பள்கி வந்து நலமுற வாக்களிதார்
எம்மன ...<br />வணக்கம்!<br /><br />நம்பள்கி வந்து நலமுற வாக்களிதார்<br />எம்மன நன்றி இனிது!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81011369113483433532013-10-30T02:13:10.014+01:002013-10-30T02:13:10.014+01:00[[இளமை பொங்கும் இனிய பாக்களை
வளமைத் தமிழில் வழங்கி...[[இளமை பொங்கும் இனிய பாக்களை<br />வளமைத் தமிழில் வழங்கிய வாலி!]]<br /><br />I love vaali only because of this.<br /><br />தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 போட்டு விட்டேன்.<br />நன்றி!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27386894956443150462013-10-30T00:21:24.269+01:002013-10-30T00:21:24.269+01:00
வணக்கம்!
வண்ண கவிபடைத்த வாலியின் நுால்களை
உண்ணும...<br />வணக்கம்!<br /><br />வண்ண கவிபடைத்த வாலியின் நுால்களை<br />உண்ணும் புலவா் உளம்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63752781289470583092013-10-30T00:18:02.883+01:002013-10-30T00:18:02.883+01:00
வணக்கம்!
தேங்கனி நல்கும்! திறனோங்கச் செய்யும்!மெ...<br />வணக்கம்!<br /><br />தேங்கனி நல்கும்! திறனோங்கச் செய்யும்!மென்<br />பூங்கொடி சொற்கள் பொலிந்து <br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-65492823894482684652013-10-30T00:08:30.120+01:002013-10-30T00:08:30.120+01:00
வணக்கம்!
திண்டுக்கல் வாழும் தனபாலன் திண்கருத்தில...<br />வணக்கம்!<br /><br />திண்டுக்கல் வாழும் தனபாலன் திண்கருத்தில் <br />கண்டுச்சொல் மின்னும் கமழ்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80470704141013252642013-10-30T00:02:02.236+01:002013-10-30T00:02:02.236+01:00
வணக்கம்!
அற்புதப் பாவலா் ஆா்த்தபுகழ் வாலியார்
பொ...<br />வணக்கம்!<br /><br />அற்புதப் பாவலா் ஆா்த்தபுகழ் வாலியார்<br />பொற்றமிழ் வாழும் பொலிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-57983264065494079322013-10-29T23:58:54.184+01:002013-10-29T23:58:54.184+01:00
வணக்கம்!
வாலிபோல் வண்ணக் கவியெழுதி நானோங்க
மாலி...<br />வணக்கம்!<br /><br />வாலிபோல் வண்ணக் கவியெழுதி நானோங்க <br />மாலிடம் கேட்டேன் வரம் <br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-87091835489923627292013-10-29T23:51:45.197+01:002013-10-29T23:51:45.197+01:00
வணக்கம்
நல்ல கவிகளை நாளும் படித்துவக்க
வல்ல மனத... <br />வணக்கம்<br /><br />நல்ல கவிகளை நாளும் படித்துவக்க<br />வல்ல மனத்தோனே வா!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36206734539311257132013-10-29T23:49:27.412+01:002013-10-29T23:49:27.412+01:00
வணக்கம்!
இதயம் ஒளிரும் இளமதியே! வாழ்க
முதலில் கர...<br />வணக்கம்!<br /><br />இதயம் ஒளிரும் இளமதியே! வாழ்க<br />முதலில் கருத்தை மொழிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81907759214964565602013-10-25T00:15:50.671+02:002013-10-25T00:15:50.671+02:00
ஒப்பிலாப் பாட்டென்றே ஓதியவா! எந்நொடியும்
தப்பிலா ...<br />ஒப்பிலாப் பாட்டென்றே ஓதியவா! எந்நொடியும்<br />தப்பிலா தோங்கும் தமிழ்ச்செல்வா! - அப்..பலாப்<br />போன்றே இனிப்பவா! பூங்கருத்தை வெண்பாவில்<br />ஈன்றே அளிக்க..வா இங்கு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55922451546126502842013-10-25T00:13:53.158+02:002013-10-25T00:13:53.158+02:00
எப்படிச் சொல்வேன் எனதுயிர்ப் பாவலனே
இப்படித் தீட்...<br />எப்படிச் சொல்வேன் எனதுயிர்ப் பாவலனே<br />இப்படித் தீட்டும் எழுத்துகளை? - அப்பப்பா!<br />ஒப்பிலாப் பாட்டு! தமிழ்ஒளிர் செல்வனை<br />முப்பொழுதும் ஈர்க்கும் முனைந்து!<br /><br />இனிய. தமிழ்ச்செல்வன்<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63803193402269164962013-10-24T15:10:14.398+02:002013-10-24T15:10:14.398+02:00வாலியைப் போற்றும் இனிய கவிதை. வாலியைப் போற்றும் இனிய கவிதை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-35493915563873870662013-10-24T09:39:56.778+02:002013-10-24T09:39:56.778+02:00வாலியைப் போற்றிய மூன்றாம் பகுதி... என்ன சொல்வேன்.....வாலியைப் போற்றிய மூன்றாம் பகுதி... என்ன சொல்வேன்...<br />ஒவ்வொரு வரிகளும் வைரத்தில் தோய்ந்த வரிகளோ.. மின்னுகிறது...<br />ஈடினையில்லாப் பெறுமதி வாய்ந்தவை. <br />வியப்பிலிருந்து மீளவில்லை இன்னும் நான்!<br /><br />வாழ்த்துக்கள் கவிஞரே!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-68456521918582833042013-10-24T04:46:58.026+02:002013-10-24T04:46:58.026+02:00என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஐயா... வரிகளின் மிகவு...என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஐயா... வரிகளின் மிகவும் மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள் பல... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77325126044533652122013-10-24T03:44:08.632+02:002013-10-24T03:44:08.632+02:00அற்புதம்... அவ்வளவுதான்.....
உலக மகா கவிஞரைப்பற்ற...அற்புதம்... அவ்வளவுதான்.....<br /><br />உலக மகா கவிஞரைப்பற்றி நான் வேறென்ன சொல்லகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21715974506527757152013-10-24T02:00:21.317+02:002013-10-24T02:00:21.317+02:00வாலி
என்றென்றும்
வாழிவாலி<br />என்றென்றும்<br />வாழிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-66595329660837770242013-10-23T21:48:28.903+02:002013-10-23T21:48:28.903+02:00காளியின் தாசன் போன்று
கவிதைகள் படைத்தோர் வாழி...காளியின் தாசன் போன்று<br /> கவிதைகள் படைத்தோர் வாழி!<br />வாலியின் புகழை இங்கு<br /> வளமுறச் சுவைத்தோர் வாழி!<br />வேலியின் அரணைப் போன்று<br /> வியன்தமிழ் காப்போர் வாழி!<br />நாளினை இனிக்கச் செய்த<br /> நல்லவர் வாழி! நன்றி!<br /><br />இரண்டாவது பகுதி வாசித்த கையோடு மூன்றாம் பகுதியும் வாசிக்கக் கிடைத்தது...<br />அருமை ஐயா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55635971086211799092013-10-23T21:31:30.009+02:002013-10-23T21:31:30.009+02:00வஞ்சம் இல்லா வாலியைப் போற்றி
கொஞ்சும் மொழியில் கெஞ...வஞ்சம் இல்லா வாலியைப் போற்றி<br />கொஞ்சும் மொழியில் கெஞ்சும் பாக்கள்!<br />தஞ்சம் நீர்தான் தமிழுக்கு வேறில்லைஎம்<br />நெஞ்சம் நிறைய நிலைத்து நிற்பீரே !..<br /><br />ஐயா!... பேச வார்த்தையில்லை.<br />சொற்கோர்வை எம்மைக் கட்டி இழுத்துச் செல்கின்றது.<br /><br />அவ்வளவு இனிமை! உங்களால் எம் தமிழுக்குப் பெருமை!<br /><br />என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com