tag:blogger.com,1999:blog-2203610400789256321.post560904656867489426..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 78http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-18872415673987648092013-04-20T04:09:27.232+02:002013-04-20T04:09:27.232+02:00
வணக்கம்!
கருத்தை அளித்துக் களிப்புறச் செய்தீா்!
...<br />வணக்கம்!<br /><br />கருத்தை அளித்துக் களிப்புறச் செய்தீா்!<br />விருந்தை நிகா்த்த விளைவு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-17610267180006758362013-04-20T04:06:39.973+02:002013-04-20T04:06:39.973+02:00
வணக்கம்!
இன்பத் தமிழை இசைக்கும் பொழுதெல்லாம்
துன...<br />வணக்கம்!<br /><br />இன்பத் தமிழை இசைக்கும் பொழுதெல்லாம்<br />துன்பம் அகன்று தொலைந்திடுமே! - என்னவளை<br />எண்ணி எழுதும் எழுத்தெல்லாம் தென்னையின்<br />தண்ணீா் கொடுக்கும் தரம்! http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-11174068805456005622013-04-20T03:55:45.223+02:002013-04-20T03:55:45.223+02:00
வணக்கம்!
முன்பே எழுதி முடித்திட்ட ஆயிரத்தை
இன்பே...<br />வணக்கம்!<br /><br />முன்பே எழுதி முடித்திட்ட ஆயிரத்தை<br />இன்பே ஒழுக எழுதுகிறேன்! - அன்பே<br />பெருகி நிறைந்தோடும்! பெண்ணவளை எண்ணி <br />உருகிக் கிடக்கும் உயிர்!<br /><br />நண்பா் டினேசுசாந்த் அவா்களுக்குக் காதல் ஆயிரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதிமுடித்துவிட்டேன்!<br />வெண்பாவை மேலும் செம்மையாக்கி இப்பொழுது வெளியிடுகிறேன்!<br />நிறைந்த தமிழ்ப்பணியால், காலம் குறைவாக உள்ளதால் பத்து ஐந்தாக மாறின!<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50718910417497527112013-04-20T03:33:32.800+02:002013-04-20T03:33:32.800+02:00
வணக்கம்!
இளமதி தந்திட்ட இன்தேன் கருத்திற்கு
உளம்...<br />வணக்கம்!<br /><br />இளமதி தந்திட்ட இன்தேன் கருத்திற்கு<br />உளம்மகிழ் நன்றி உரைத்தேன்! - வளம்மகிழ்<br />வண்ணம் தொடுக்கும் மதுக்கவிகள், என்னவளின்<br />எண்ணம் தொடுக்கும் எழுத்து!<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-77151549686193669712013-04-20T03:24:25.053+02:002013-04-20T03:24:25.053+02:00
வணக்கம்!
நாளும் படைக்கின்ற நற்றமிழ் வெண்பாக்கள்
...<br />வணக்கம்!<br /><br />நாளும் படைக்கின்ற நற்றமிழ் வெண்பாக்கள்<br />மூளும் உணா்வை மொழிந்திடுமே! - வாளும்<br />அவள்விழிமுன் தோற்கும்! அருந்சுவை குன்றும்<br />அவள்மொழிமுன் சற்றே அதிர்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-20126267784944074202013-04-20T03:17:56.947+02:002013-04-20T03:17:56.947+02:00
வணக்கம்!
வெண்பா படைத்து வியக்கின்றேன்! அத்தனையும...<br />வணக்கம்!<br /><br />வெண்பா படைத்து வியக்கின்றேன்! அத்தனையும்<br />தண்பா இனிமையைத் தந்திடுமே! - நண்பா!<br />கலைமகள்! சந்தக் கவிமகள்! இன்பத்<br />தலைமகள் தந்த தமிழ்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-5523815272948849532013-04-19T13:17:34.755+02:002013-04-19T13:17:34.755+02:00உங்கள் வரிகளை வாசிக்கையில்
எங்கள் உள்ளம் எழுச்சிய...உங்கள் வரிகளை வாசிக்கையில் <br />எங்கள் உள்ளம் எழுச்சியடைகிறது ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-12490971057062108362013-04-19T11:52:40.964+02:002013-04-19T11:52:40.964+02:00பத்துப் பத்தாய் கவிதை எழுதினீர்கள் இப்போது ஐந்தாகக...பத்துப் பத்தாய் கவிதை எழுதினீர்கள் இப்போது ஐந்தாகக் குறைத்து விட்டஈர்களே.கவிதை 762 என்னை மிகவும் கவர்ந்ததுS.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-52089323975586118672013-04-19T08:28:46.233+02:002013-04-19T08:28:46.233+02:00சிந்தும் தமிழ்மொழி சிந்தையில் நிறைந்து
தந்திடும் ப...சிந்தும் தமிழ்மொழி சிந்தையில் நிறைந்து<br />தந்திடும் பாக்கள் தரும்சுவை மிகவேதான்<br />எந்தையீசன் எமக்கு இயம்பிய வரம்தான்<br />புந்தியில் புகுந்திடப் புகட்டுகிறீர் நன்றே...<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-82938615857914076322013-04-19T08:16:47.119+02:002013-04-19T08:16:47.119+02:00அழகான வரிகள் ஐயா... ரசித்தேன்...அழகான வரிகள் ஐயா... ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22627705757447962382013-04-19T07:22:15.011+02:002013-04-19T07:22:15.011+02:00அருமை...
தொடருங்கள்... தொடர்கிறோம்...
அருமை...<br />தொடருங்கள்... தொடர்கிறோம்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com