tag:blogger.com,1999:blog-2203610400789256321.post5417218293942539273..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: ஏக்கம் நுாறு [ பகுதி - 4 ]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-45234388660416851562014-08-30T01:46:02.006+02:002014-08-30T01:46:02.006+02:00
வணக்கம்!
கொஞ்சு களிக்கும் குளிர்தமிழ்ப் பாக்களை
...<br />வணக்கம்!<br /><br />கொஞ்சு களிக்கும் குளிர்தமிழ்ப் பாக்களை<br />நெஞ்சுள் நிறைப்பாய் நெகிழ்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-8365817050953475602014-08-30T01:43:41.922+02:002014-08-30T01:43:41.922+02:00
வணக்கம்!
நற்றமிழ் அன்னை நல்கிய நல்லருளால்
பொற்பு...<br />வணக்கம்!<br /><br />நற்றமிழ் அன்னை நல்கிய நல்லருளால்<br />பொற்புடன் தந்தேன் பொழில்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58917730560600946192014-08-30T01:41:56.681+02:002014-08-30T01:41:56.681+02:00
வணக்கம்!
பாடி களிப்பீா்! பசுந்தமிழ் இன்னிசையைச்
...<br />வணக்கம்!<br /><br />பாடி களிப்பீா்! பசுந்தமிழ் இன்னிசையைச்<br />சூடிக் களிப்பீா் சுவைத்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-25232362359561152382014-08-30T01:40:29.712+02:002014-08-30T01:40:29.712+02:00
வணக்கம்!
பாடிப் படைத்த பசுந்தமிழை உண்டிடவே
நாடி ...<br />வணக்கம்!<br /><br />பாடிப் படைத்த பசுந்தமிழை உண்டிடவே<br />நாடி வருகின்ற நற்றமிழா! - கோடிமுறை<br />சூடி மகிழ்கின்றேன் துாயமன நன்றிகளை!<br />ஆடி மகிழ்கின்றேன் ஆழ்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-3096852672691440922014-08-29T03:20:20.353+02:002014-08-29T03:20:20.353+02:00
கோடி மலர்களைக் கொட்டிக் கொடுப்பதுபோல்
பாடிப் படைத...<br />கோடி மலர்களைக் கொட்டிக் கொடுப்பதுபோல்<br />பாடிப் படைத்தீா் பசுந்தமிழை! - நாடிமனம்<br />ஓடி வருகுது..பார்! ஒவ்வொன்றாய் தானெடுத்துத்<br />தேடிப் பருகுது..பார் தோ்ந்து!<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-45876527579852360202012-09-20T18:47:44.114+02:002012-09-20T18:47:44.114+02:00அங்கங்கே... ஏங்க வைக்கும் வரிகள் மேலும் கொஞ்சுகின்...அங்கங்கே... ஏங்க வைக்கும் வரிகள் மேலும் கொஞ்சுகின்றன...<br /><br />பகிர்வுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74562417872326166642012-09-20T13:09:19.698+02:002012-09-20T13:09:19.698+02:00அடட என்ன அற்புதம் வாழ்த்துக்கள் சகோ எங்க பக்கமும் ...அடட என்ன அற்புதம் வாழ்த்துக்கள் சகோ எங்க பக்கமும் வந்து போங்க Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36626236356951206402012-09-20T08:28:49.493+02:002012-09-20T08:28:49.493+02:00மிக அருமையான கவிதை கண்டேன். மகிழ்ந்தேன்.
இன்னும் ...மிக அருமையான கவிதை கண்டேன். மகிழ்ந்தேன். <br />இன்னும் வருவேன். தங்கள் எனது வலை வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. <br />மகிழ்ந்தேன். பணி தொடர வாழ்த்து.இறையாசி நிறையட்டும்.<br />வேதா. இலங்காதிலகம். Anonymousnoreply@blogger.com