tag:blogger.com,1999:blog-2203610400789256321.post533081020180278976..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 21]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-84488150361121047482013-02-05T21:51:34.481+01:002013-02-05T21:51:34.481+01:00அழகு தமிழில் கவி கேட்டு சுவை கூட்டி ரசம் ஏற்றி ஓசை...அழகு தமிழில் கவி கேட்டு சுவை கூட்டி ரசம் ஏற்றி ஓசை நயம் உணர்ந்து ஒரு வாழ்த்து பகர்கின்றேன். வாழ்த்து வரும் கவிகளும் தேனாய் இனிக்கட்டும் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-43063224803165380662013-02-05T11:24:46.610+01:002013-02-05T11:24:46.610+01:00வணக்கம்
கவிஞர்(ஐயா)
வசந்தமே வந்தாட! வண்டுபறந் தாட...வணக்கம்<br />கவிஞர்(ஐயா)<br /><br />வசந்தமே வந்தாட! வண்டுபறந் தாட!<br />அசைந்து மலராட! அன்பால் - இசைந்து<br />மதுவூற! உண்டு மனமாட! வேறே <br />எதுகூற வேண்டும் இனி? <br /><br />ஒவ்வொரு வரிகளிலும் வசந்தம் துள்ளி விளையாடுது அழகாக அமைந்தள்ளது அருமையான கவி உங்கள் கவியை சொல்லால் விளக்க முடியாது ஐயா வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-4110914591249430092013-02-05T08:45:00.561+01:002013-02-05T08:45:00.561+01:00வெண்பனிக் காற்றினிலே விடிகின்ற பொழுதினிலே
பண்ணெட...வெண்பனிக் காற்றினிலே விடிகின்ற பொழுதினிலே <br />பண்ணெடுத்து பாட்டிசைக்கும் பாரதிதாசன் ஐயாவே -உம்<br />எண்ணத்தில் வந்துதித்த கொஞ்சுதமிழ் கவிகேட்டு<br />விண்மதியும் நழுவிவீழ்ந்ததே கடலினிலே...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-81286467265180103662013-02-05T03:09:09.498+01:002013-02-05T03:09:09.498+01:00கொடைகொடுத்த பாரிபோல் கொஞ்சுதமிழ்ச் சீா்போல்
அழகு வ...கொடைகொடுத்த பாரிபோல் கொஞ்சுதமிழ்ச் சீா்போல்<br />அழகு வரிகள் ..பாராட்டுக்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-56349274894577348042013-02-05T02:34:54.354+01:002013-02-05T02:34:54.354+01:00கண்ணுள்ளிருந்தே கவிதை படிக்கிறாள். இன்னூல் இயம்பி...கண்ணுள்ளிருந்தே கவிதை படிக்கிறாள். இன்னூல் இயம்பி இனிக்கின்றாள். - ரசி்த்து மகிழ்வுற வேண்டிய வரிகள் ஒவ்வொன்றும். மிக ரசித்தேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49356307948210195322013-02-05T01:02:51.260+01:002013-02-05T01:02:51.260+01:00
கவியே...! கனித்தமிழில் காதலைநீ பாடப்
புவியே பொலிந...<br />கவியே...! கனித்தமிழில் காதலைநீ பாடப்<br />புவியே பொலிந்தாடும்! உன்றன் – கவியால்<br />குவிந்த மனத்துக் குமரிகள் கூடத்<br />தவித்து மெலிவார் தளர்ந்து! <br /><br />-அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com