tag:blogger.com,1999:blog-2203610400789256321.post4756326899138685453..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 33]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21936163836357443922013-02-25T18:18:48.832+01:002013-02-25T18:18:48.832+01:00வணக்கம் ஐயா... அருமை அத்தனையும்... வாழ்த்துகிறேன்....வணக்கம் ஐயா... அருமை அத்தனையும்... வாழ்த்துகிறேன்.<br /><br />தனியே புலம்புவதேன் புலவரே பெருந்தகையே <br />கனிவே கொண்டு காதலியாள் வந்திடவே கமழ்மொழியில்<br />இனிதேயியற்றிடும் இன்னும்பலகவிதை இன்தமிழில் கூவும் உன்<br />தொனியே கூட்டிடும் விரைந்து ...<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-46638018125269092102013-02-24T19:29:37.486+01:002013-02-24T19:29:37.486+01:00வணக்கம்
கவிஞர் கி,பாரதிதாசன்(ஐயா)
வானத்துத் தேவதைய...வணக்கம்<br />கவிஞர் கி,பாரதிதாசன்(ஐயா)<br />வானத்துத் தேவதையாய் வந்து நடக்கின்றாய்!<br />கானத்துப் பூவெல்லாம் கண்சிமிட்டும்! - ஞானத்தை<br />நானுற்ற போதும்கூன் னுற்று நலிந்தனனே!<br />தேனொத்த உன்னழகில் தேர்ந்து!<br /><br />ஐயா இணையத்தின் வித்தகனாய் இணையில்லா கவிகளை வாரிவாரி படைக்கும் உங்களை வாழ்த்துவதற்கு என்னிடம் வார்தைகள் இல்லை ஐயா,அருமையாக படைப்பு வாழ்க வளமுடன் <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42685204519069453902013-02-24T11:53:07.184+01:002013-02-24T11:53:07.184+01:00
வணக்கம்!
முதல்வருகைக்கு என்றன் வணக்கம்! முத்தாய்...<br />வணக்கம்!<br /><br />முதல்வருகைக்கு என்றன் வணக்கம்! முத்தாய்ப் <br />பதம்தருகைக்கு என்றன் பணிவு!<br /><br />இலக்கணம் என்பேனா? இனிக்கும் இன்ப<br />இலக்கியம் என்பேனா? பெண்ணே! - கலக்கிய<br />நீராகச் சுற்றும்! நிறைந்த அவளழகை<br />நேராகக் கண்டஎன் நெஞ்சு!<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-43143055253900073972013-02-24T11:47:03.084+01:002013-02-24T11:47:03.084+01:00
வணக்கம்!
ஆயிரம் பின்னுாட்டம் அள்ளி அளித்ததாய்ப்
...<br />வணக்கம்!<br /><br />ஆயிரம் பின்னுாட்டம் அள்ளி அளித்ததாய்ப்<br />பாயுமே பாவலன் பாடு!<br /><br />நல்லழகு ஆயிரத்தை அன்னவள் ஆள்கின்றாள்!<br />சொல்லழகு ஆயிரத்தைச் சூட்டுகிறேன்! - தொல்லுலகை<br />வெல்லழகு ஆயிரத்தை விஞ்சுதமிழ் ஏற்கின்றாள்!<br />வல்லழகு ஆயிரத்தை வாழ்த்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27584014078759364862013-02-24T02:07:38.712+01:002013-02-24T02:07:38.712+01:00இது காதல் ஆயிரம் மட்டுமல்ல தமிழ் ஆயிரம்,அழகு ஆயிரம...இது காதல் ஆயிரம் மட்டுமல்ல தமிழ் ஆயிரம்,அழகு ஆயிரம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-86657197096548679842013-02-23T21:41:49.359+01:002013-02-23T21:41:49.359+01:00தமிழை தமிழாய் படிக்கும் போதும் என்ன ஒரு அழகாக இருக...தமிழை தமிழாய் படிக்கும் போதும் என்ன ஒரு அழகாக இருக்கிறது !!...இந்த இலக்கண நடையை என்னவென்று சொல்வது!!...சற்று பொறாமையாகத் தான் இருக்கிறது..ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.com