tag:blogger.com,1999:blog-2203610400789256321.post4228312794192116029..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வாணிதாசன் - பகுதி 1http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-26632540330898344882015-06-20T02:40:45.666+02:002015-06-20T02:40:45.666+02:00ஐயா வணக்கம்.
என் வெண்பாவின் முதல் அடியின் இரண்டாம...ஐயா வணக்கம்.<br /><br />என் வெண்பாவின் முதல் அடியின் இரண்டாம் சீரான<br />“உடன்சேர்” என்பதை “உடன்சேரும்” எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.<br /><br />பிழைக்கு வருந்துகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2149646874120671682015-06-20T01:30:43.261+02:002015-06-20T01:30:43.261+02:00
வணக்கம்!
விறுவிறுப்பு ஊட்டும்! வியன்கவிகள் பாடிக...<br />வணக்கம்!<br /><br />விறுவிறுப்பு ஊட்டும்! வியன்கவிகள் பாடிக்<br />கிறுகிறுப்பு ஊட்டும்! கிளைமேல் - சறுசறுக்கு<br />ஆட்டம் நடத்தும் அணில்நான்! தமிழன்னை<br />மூட்டும் மொழியென் முதல்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-21125708200415112412015-06-19T15:36:32.519+02:002015-06-19T15:36:32.519+02:00கன்னல் உடன்சேர் கற்கண்டு சொல்லழகுப்
பின்னல் தமிழி...கன்னல் உடன்சேர் கற்கண்டு சொல்லழகுப்<br />பின்னல் தமிழினிமைப் பூந்தோப்பு - மின்னல்<br />கிளையுதிர்க்கும் தூறல் கிறுகிறுப்பாய் இன்ப<br />வளைபடுத்தும் உம்பா வலை.<br /><br />அருமை ஐயா.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.<br /><br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29797717073254686032015-06-19T04:57:35.534+02:002015-06-19T04:57:35.534+02:00
வணக்கம்!
கண்டுக் கவிகளைக் கண்டு களிப்புற்றீர்
வி...<br />வணக்கம்!<br /><br />கண்டுக் கவிகளைக் கண்டு களிப்புற்றீர்<br />விண்டுப் புகழை விளைத்து<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-24174797991594009002015-06-19T04:50:14.426+02:002015-06-19T04:50:14.426+02:00
வணக்கம்!
வாழ்த்து மலர்கள் வழங்குகிறேன்! நல்லறிவி...<br />வணக்கம்!<br /><br />வாழ்த்து மலர்கள் வழங்குகிறேன்! நல்லறிவில்<br />ஆழ்த்தும் அழகை அறிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-54790889937224954092015-06-19T04:14:30.075+02:002015-06-19T04:14:30.075+02:00கவிதை ஊடாக எங்களை நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்ற...கவிதை ஊடாக எங்களை நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் தங்களது பாணி போற்றுதற்குரியது. வாழ்த்துக்கள். அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள். <br />http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html<br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-41468065784296774652015-06-19T00:39:20.203+02:002015-06-19T00:39:20.203+02:00மின்னுபுகழ் ஓங்க மிளிர்ந்த கவித்துவம்
கண்டு மலைத்த...மின்னுபுகழ் ஓங்க மிளிர்ந்த கவித்துவம்<br />கண்டு மலைத்தேனே குண்டுமல்லி போல்கோர்த்து <br />வண்டமிழ் மாலை வழங்கி உவப்புற <br />மேன்மையுறும் வாழ்வுமே லும்! <br /><br />அருமை கவிஞரே ! மேலும் தொடர என் வாழ்த்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-1306926070671242912015-06-19T00:30:21.069+02:002015-06-19T00:30:21.069+02:00
வணக்கம்!
கவியாளர் நம்வாணி தாசர்! கவிகள்
புவியாளு...<br />வணக்கம்!<br /><br />கவியாளர் நம்வாணி தாசர்! கவிகள்<br />புவியாளும் என்றும் பொலிந்து!<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58254306750030774772015-06-19T00:24:25.389+02:002015-06-19T00:24:25.389+02:00
வணக்கம்!
பாவேந்தர் காட்டிய பாதையைக் காக்கின்றோம்...<br />வணக்கம்!<br /><br />பாவேந்தர் காட்டிய பாதையைக் காக்கின்றோம்!<br />பூவேந்தும் பாக்கள் பொழிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-25945035990280205692015-06-19T00:21:11.264+02:002015-06-19T00:21:11.264+02:00
வணக்கம்!
புதுவை புலவர் புகழ்வாணி தாசர்
பொதுமை நெ...<br />வணக்கம்!<br /><br />புதுவை புலவர் புகழ்வாணி தாசர்<br />பொதுமை நெறிகளைப் போற்று!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67438872581053607262015-06-19T00:19:43.573+02:002015-06-19T00:19:43.573+02:00
வணக்கம்!
வரலாற்றைத் தாங்கும் தமிழளித்த வாணி
அரும...<br />வணக்கம்!<br /><br />வரலாற்றைத் தாங்கும் தமிழளித்த வாணி<br />அரும்பேற்றைக் கற்றல் அழகு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23339705980459144022015-06-19T00:16:25.770+02:002015-06-19T00:16:25.770+02:00
வணக்கம்!
ஒவ்வொரு சொல்லையும் ஓதும் மனமுணரும்
வெவ்...<br />வணக்கம்!<br /><br />ஒவ்வொரு சொல்லையும் ஓதும் மனமுணரும்<br />வெவ்வேறு பூவின் விளைவு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-17491617230205688462015-06-19T00:12:21.114+02:002015-06-19T00:12:21.114+02:00
வணக்கம்!
மீண்டும் படித்துவக்கும் மேன்மைத் தமிழழக...<br />வணக்கம்!<br /><br />மீண்டும் படித்துவக்கும் மேன்மைத் தமிழழகு<br />துாண்டும் மனத்தைத் துளைத்து!<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42432691319356176482015-06-18T23:41:59.854+02:002015-06-18T23:41:59.854+02:00
வணக்கம்!
துள்ளி மகிழ்ந்தே தொடுத்த கவிகண்டேன்!
அள...<br />வணக்கம்!<br /><br />துள்ளி மகிழ்ந்தே தொடுத்த கவிகண்டேன்!<br />அள்ளி மகிழ்ந்தே அமுதுண்டேன்! - வெள்ளிமலர்<br />வெண்பா விளைத்தாய்! வியன்தமிழ்த் தென்றலே!<br />ஒண்பா விளைத்தாய் உவந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-2846389429455135382015-06-18T23:38:47.359+02:002015-06-18T23:38:47.359+02:00
வணக்கம்!
போற்றும் புவியென்று பூத்த கவிகண்டேன்!
ஊ...<br />வணக்கம்!<br /><br />போற்றும் புவியென்று பூத்த கவிகண்டேன்!<br />ஊற்றும் மதுவின் உவப்புண்டேன்! - சாற்றுகின்றேன்<br />என்மன நன்றியை! இன்றமிழ்ச் செல்வனே<br />பன்மலர் உன்றன் படைப்பு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-48103177156226908522015-06-18T21:31:19.498+02:002015-06-18T21:31:19.498+02:00செந்தமிழின் சீமையிலே செழித்து நிற்கும்
.........ச...செந்தமிழின் சீமையிலே செழித்து நிற்கும் <br />.........சிறப்புடைய கவியாளன் வாணி தாசர் <br />சிந்தைமகிழ் நினைவெல்லாம் செதுக்கித் தந்த <br />.........சீர்கமழும் கவிதையிலே மகிழ்ச்சி பொங்கக் <br />கந்தமிகுங் காட்டுமலர் அணைக்கும் தென்றல் <br />.........கண்ணிரண்டில் இதமூட்டிச் சென்றார்ப் போலே <br />எந்தனது நெஞ்சத்தில் இன்பம் பொங்க <br />.........எழுதுகிறேன் உயிர்மொளியின் ஏற்றம் கொண்டு !<br /><br />அருமை அருமை கவிஞர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br />தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு <br /><br /><br /><br />சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6178147779354674782015-06-18T15:47:17.534+02:002015-06-18T15:47:17.534+02:00பாரதி தாசரே இன்று முதல் நீங்கள் வாணி தாசராகவும்...பாரதி தாசரே இன்று முதல் நீங்கள் வாணி தாசராகவும் ஆனீர்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-53397949808423854362015-06-18T15:44:34.903+02:002015-06-18T15:44:34.903+02:00கவிஞர் வாநிதசனின் பாடல்கள் ஒன்றிரண்டை படப் புத்தகங...கவிஞர் வாநிதசனின் பாடல்கள் ஒன்றிரண்டை படப் புத்தகங்களில் படித்ததாக நினைவு இருக்கிறது. அன்னாரின் பெருமையை தங்கள் கவி மூலம் அறிந்துகொண்டோம் நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-60277029118827038852015-06-18T12:19:58.024+02:002015-06-18T12:19:58.024+02:00வாணிதாசன் வரலாற்றை கவிதையில் பாடும் தொடருக்கு வாழ்...வாணிதாசன் வரலாற்றை கவிதையில் பாடும் தொடருக்கு வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51732831059639262042015-06-18T10:32:23.729+02:002015-06-18T10:32:23.729+02:00ஒவ்வொரு வரிகளும் சிறப்பு ஐயா...ஒவ்வொரு வரிகளும் சிறப்பு ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-73118877942170077832015-06-18T07:06:35.798+02:002015-06-18T07:06:35.798+02:00மீண்டும் மீண்டும் படித்துக் கிறங்கினேன்
பகிர்வுக்க...மீண்டும் மீண்டும் படித்துக் கிறங்கினேன்<br />பகிர்வுக்கு தொடரவு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61509950707973314772015-06-18T06:33:06.501+02:002015-06-18T06:33:06.501+02:00நிகழ்வினைப் பாடி நினைவினில் நின்ற
புகழ்மிக்க வேந்த...நிகழ்வினைப் பாடி நினைவினில் நின்ற<br />புகழ்மிக்க வேந்தன் புகழினைப் பாடினீர்<br />தேனாய் இனிக்கும் தெவிட்டாத கானத்தில்<br />மானெனத் துள்ளும் மனம்.<br />பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-33892018915865500752015-06-18T05:16:44.047+02:002015-06-18T05:16:44.047+02:00
கொஞ்சும் இயற்கையெழில்! கூவும் குயிற்கூட்டம்!
நெஞ்...<br />கொஞ்சும் இயற்கையெழில்! கூவும் குயிற்கூட்டம்!<br />நெஞ்சம் கவர்கின்ற நீர்நிலைகள்! - விஞ்சிவரும்<br />ஆற்றழகில் ஆழும் அரும்வாணி தாசரைப்<br />போற்றழகு செய்யும் புவி!<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.com