tag:blogger.com,1999:blog-2203610400789256321.post3648043126326270458..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: மைக்காரி http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-1510055986114531942014-01-06T23:37:22.072+01:002014-01-06T23:37:22.072+01:00
மைக்காரி என்பேனா? உன்னை மயக்கிய
கைக்காரி என்பேனா?...<br />மைக்காரி என்பேனா? உன்னை மயக்கிய<br />கைக்காரி என்பேனா? கா..மணக்கும் - தைக்காரி<br />என்பேனா? இன்பத் தமிழ்க்காரி என்பேனா?<br />என்காரி என்பேன் எடுத்து?<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-60583716259992130452014-01-05T16:29:58.161+01:002014-01-05T16:29:58.161+01:00
வணக்கம்!
மைதிட்டும் மந்திரமோ? மாயமோ? என்னுடைய
க...<br />வணக்கம்!<br /><br />மைதிட்டும் மந்திரமோ? மாயமோ? என்னுடைய <br />கைதீட்டும் காதல் கவி <br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-68355423617804342612014-01-05T16:23:37.842+01:002014-01-05T16:23:37.842+01:00
வணக்கம்!
தையல் விழியிரண்டும் மையல் கொடுத்தெனைத்
...<br />வணக்கம்!<br /><br />தையல் விழியிரண்டும் மையல் கொடுத்தெனைத்<br />தையல் புரிவதேன் சாற்று!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-71635076993315956832014-01-05T16:15:19.433+01:002014-01-05T16:15:19.433+01:00
வணக்கம்!
கருமை விழியழகைப் பாடிக் களித்தேன்
பெரும...<br />வணக்கம்!<br /><br />கருமை விழியழகைப் பாடிக் களித்தேன்<br />பெருமை மொழியழகை பெற்று!<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-70499162787819711332014-01-05T16:13:52.424+01:002014-01-05T16:13:52.424+01:00கற்பனை அழகு - அதிலும்
கவிதை அழகு - அதிலும்
சுவை அழ...கற்பனை அழகு - அதிலும்<br />கவிதை அழகு - அதிலும்<br />சுவை அழகு!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-70512978557075294652014-01-05T16:09:19.508+01:002014-01-05T16:09:19.508+01:00
வணக்கம்!
கண்டு களித்த கனிமொழியைச் செந்தமிழாய்
உண...<br />வணக்கம்!<br /><br />கண்டு களித்த கனிமொழியைச் செந்தமிழாய்<br />உண்டு களித்தேன் உவந்து!<br /><br />கொண்டு <br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-11754407140488395172014-01-05T15:14:07.906+01:002014-01-05T15:14:07.906+01:00
வணக்கம்
ஒற்றை வரியெழுதி உள்ளம் கவா்கின்றீா்
கற்ற ...<br />வணக்கம்<br />ஒற்றை வரியெழுதி உள்ளம் கவா்கின்றீா்<br />கற்ற கலையைக் கணித்து<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-15323814376949170682014-01-05T15:10:52.249+01:002014-01-05T15:10:52.249+01:00
வாக்கெளித்து என்னை மகிழ்வுறச் செய்கின்றீா்
பூக்கு...<br />வாக்கெளித்து என்னை மகிழ்வுறச் செய்கின்றீா்<br />பூக்குளித்துக் காண்டேன் புகழ் http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22917491284899618082014-01-05T15:08:30.348+01:002014-01-05T15:08:30.348+01:00
வணக்கம்!
அழகில் மயங்கி அளித்த கவிதை
அழகியல் காட்...<br />வணக்கம்!<br /><br />அழகில் மயங்கி அளித்த கவிதை<br />அழகியல் காட்டும் அணிந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-73769685385954358832014-01-05T15:06:56.174+01:002014-01-05T15:06:56.174+01:00
வணக்கம்
மைக்காரி! மனத்தை மயக்கிச் சுருட்டுகின்ற
...<br />வணக்கம்<br /><br />மைக்காரி! மனத்தை மயக்கிச் சுருட்டுகின்ற<br />கைக்காரி என்பேன் கனிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-5298442539540650392014-01-05T15:04:54.503+01:002014-01-05T15:04:54.503+01:00
வணக்கம்!
மைவிழி தந்த மயக்கத்தால் என்னிதயப்
பைவழி...<br />வணக்கம்!<br /><br />மைவிழி தந்த மயக்கத்தால் என்னிதயப்<br />பைவழிந் தோடுதடா பாட்டு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42773293533993287262014-01-05T02:18:17.688+01:002014-01-05T02:18:17.688+01:00வணக்கம்
ஐயா.
மைக்காரியை விட தங்கள் கவிதையின் வரிக...வணக்கம்<br />ஐயா.<br /><br />மைக்காரியை விட தங்கள் கவிதையின் வரிகள்... எங்களை.. விழிக்கச்செய்கிறது ஐயா.. அருமை வாழ்த்துக்கள்<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13934749785632394642014-01-04T04:55:40.565+01:002014-01-04T04:55:40.565+01:00தையலின் மையில் மையலோ
மைவிழியில் வீழ்ந்ததும் கானம...தையலின் மையில் மையலோ <br />மைவிழியில் வீழ்ந்ததும் கானமோ<br /><br />அழகிய பாடல் ரசித்தேன் ....!<br />நன்றி தொடர வாழ்த்துக்கள்....!<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-51053868216028504762014-01-03T12:38:15.951+01:002014-01-03T12:38:15.951+01:00அருமையான இசைப்பாடல்.
வாழ்த்துக்கள்!அருமையான இசைப்பாடல்.<br /><br />வாழ்த்துக்கள்!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-33491636419607298192014-01-03T12:09:57.354+01:002014-01-03T12:09:57.354+01:00மைவிழி கொண்டு மயக்கியவள் வண்ணத்தில்
கைவிரல் தீட்ட...மைவிழி கொண்டு மயக்கியவள் வண்ணத்தில் <br />கைவிரல் தீட்டும் கவி! <br /><br />அருமை கவிஞர் அண்ணா <br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-91838042766700543282014-01-03T07:23:06.858+01:002014-01-03T07:23:06.858+01:00வணக்கம் ஐயா!
கண்டு வியந்தீரே காரிகையை! பாடலை
உண்ட...வணக்கம் ஐயா!<br /><br />கண்டு வியந்தீரே காரிகையை! பாடலை<br />உண்டு மகிழ்ந்தேன் உவந்து!<br /><br />அருமை! ரசித்தேன் மிகவே!<br /><br />பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13881290275568459752014-01-03T05:30:46.674+01:002014-01-03T05:30:46.674+01:00ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67330510702116328452014-01-03T01:58:28.535+01:002014-01-03T01:58:28.535+01:00மைக்காரியின் அழகை விட
கவிதைதான் ரொம்ப மயக்குது
பகி...மைக்காரியின் அழகை விட<br />கவிதைதான் ரொம்ப மயக்குது<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-27192662724580667252014-01-03T00:50:31.813+01:002014-01-03T00:50:31.813+01:00மைக்காரி மயக்கி விட்டாள்
நன்றி ஐயாமைக்காரி மயக்கி விட்டாள்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com