tag:blogger.com,1999:blog-2203610400789256321.post3289618840466530159..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: கனிவிருத்தம் - பகுதி 6http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-7258145698933300672014-04-08T00:07:26.310+02:002014-04-08T00:07:26.310+02:00
வணக்கம்!
வான்கொட்டும் நன்மழைபோல் வண்ணத் தமிழினிக...<br />வணக்கம்!<br /><br />வான்கொட்டும் நன்மழைபோல் வண்ணத் தமிழினிக்கத்<br />தேன்சொட்டும் பாக்களைத் தீட்டுகிறேன்! - நான்கட்டும்<br />இன்ப விருத்தங்கள் என்றும் மணக்கின்ற<br />அன்பின் விருத்தங்கள்! ஆடு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-36655184761205981612014-04-07T23:57:37.150+02:002014-04-07T23:57:37.150+02:00
வணக்கம்!
குவித்தேன் இருகைகள்! கொஞ்சும் தமிழில்
க...<br />வணக்கம்!<br /><br />குவித்தேன் இருகைகள்! கொஞ்சும் தமிழில்<br />கவித்தேன் கருத்தினைக் கண்டு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-39974721143721439732014-04-07T23:52:52.552+02:002014-04-07T23:52:52.552+02:00
வணக்கம்!
உலகை மறந்தே உவக்கின்ற பாடல்
நிலவை அழைக...<br />வணக்கம்!<br /><br />உலகை மறந்தே உவக்கின்ற பாடல் <br />நிலவை அழைக்கும் நிலத்து!<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-57680960288585581272014-04-07T23:50:34.368+02:002014-04-07T23:50:34.368+02:00
வணக்கம்!
மயக்கும் மதுவென வார்த்த கவிதை
இயக்கும் ...<br />வணக்கம்!<br /><br />மயக்கும் மதுவென வார்த்த கவிதை<br />இயக்கும் உயிரை இழுத்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-25692409443773050532014-04-07T23:48:40.119+02:002014-04-07T23:48:40.119+02:00
வணக்கம்!
கொட்டும் மழையாய்க் குவித்த கவிதைகள்
கட்...<br />வணக்கம்!<br /><br />கொட்டும் மழையாய்க் குவித்த கவிதைகள்<br />கட்டும் கருத்தைக் கவா்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55966872030152463132014-04-07T23:44:22.155+02:002014-04-07T23:44:22.155+02:00
வணக்கம்!
பாடிப் பறக்கும் பசுங்கிளியாள் வாழ்கவே!
...<br />வணக்கம்!<br /><br />பாடிப் பறக்கும் பசுங்கிளியாள் வாழ்கவே!<br />கோடிக் கவிகள் குவித்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-4213442267337586842014-04-07T23:40:05.682+02:002014-04-07T23:40:05.682+02:00
வணக்கம்!
கவித்தேன் குடித்துக் கருத்துரைத்தீா்! க...<br />வணக்கம்!<br /><br />கவித்தேன் குடித்துக் கருத்துரைத்தீா்! கைகள்<br />குவித்தேன் தலைமேல் குளிா்ந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-76499382582594510312014-04-07T21:10:20.202+02:002014-04-07T21:10:20.202+02:00கவித்தேன்.... சுவைத்தேன்... மலைத்தேன்... ரசித்தேன்...கவித்தேன்.... சுவைத்தேன்... மலைத்தேன்... ரசித்தேன்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-64287251377537262742014-04-07T14:03:51.829+02:002014-04-07T14:03:51.829+02:00இப்படியெல்லாம் உங்களைப் படுத்திப் பாடவைக்கும்
அவள்...இப்படியெல்லாம் உங்களைப் படுத்திப் பாடவைக்கும்<br />அவள் (?) வாழ்க!!<br /><br />அருமை.<br />த.ம. 8அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42031594245025027972014-04-07T09:32:10.713+02:002014-04-07T09:32:10.713+02:00கொட்டும் அருவியாய் வார்த்தைகள் அப்பப்பா வியப்பே மே...கொட்டும் அருவியாய் வார்த்தைகள் அப்பப்பா வியப்பே மேலிடுகிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-74621371983526766632014-04-07T02:38:23.778+02:002014-04-07T02:38:23.778+02:00உங்கள் வரிகளில் நாங்களும் மயங்கி விட்டோம் ஐயா...
...உங்கள் வரிகளில் நாங்களும் மயங்கி விட்டோம் ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-57368576121719547622014-04-07T01:44:10.462+02:002014-04-07T01:44:10.462+02:00கவிதையைப் படித்த சில நொடிகளில் உலகை நான் மறந்தேன்கவிதையைப் படித்த சில நொடிகளில் உலகை நான் மறந்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-26079761127736419242014-04-07T01:29:45.161+02:002014-04-07T01:29:45.161+02:00கவித்தேன்!
சுவைத்தேன்கவித்தேன்!<br />சுவைத்தேன்Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-85902876046714582542014-04-07T00:41:01.214+02:002014-04-07T00:41:01.214+02:00
காதல்தேன் சொட்டும்! கவிதைகளைத் தாம்படித்துக்
காதி...<br />காதல்தேன் சொட்டும்! கவிதைகளைத் தாம்படித்துக்<br />காதில்தேன் சொட்டும்! கமகமக்கும்! - மாதுருகும் <br />கண்ணன் குழலிசைபோல் வண்ணம் வடிக்கின்ற<br />அண்ணன் தமிழை அருந்து! <br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.com