tag:blogger.com,1999:blog-2203610400789256321.post3133678683380176844..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 58]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-79515876566306272102013-03-20T13:38:11.814+01:002013-03-20T13:38:11.814+01:00
நீ..நடந்த பாதை! நெடும்புகழ்ப் பைந்தமிழ்ப்
பா..நடந...<br />நீ..நடந்த பாதை! நெடும்புகழ்ப் பைந்தமிழ்ப்<br />பா..நடந்த பாதை! பசுங்கிளியே! - வா..நடந்து<br />பூ..நடந்த பாதை! புலவன்என் நெஞ்சமெனும்<br />கா..நடந்த பாதை கவர்ந்து!<br /><br /><br />அருமை ! மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா...அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-712843650384078822013-03-20T07:54:22.702+01:002013-03-20T07:54:22.702+01:00ஐயா!....
அழகிய சொற்கள், நான் படிக்கும் காலத்தில் ந...ஐயா!....<br />அழகிய சொற்கள், நான் படிக்கும் காலத்தில் நினைவில் இருந்தவை இன்று உங்கள் கவியால் மீண்டும் மனதில் புதுப்பிக்கப்பட்டது. <br />வணக்கமும் வாழ்த்துக்களும்....<br /><br />தினந்தினம் இங்குதரும் திகட்டாத தேந்துளியெம்<br />இனமது எழுந்திட இயக்கிடும் உமதரும்பணி<br />கனஞ்செய்து நாள்தோறும் கவிபாடி இங்குஎன்<br />மனமது கவிகற்குமே மானசீகமாகவே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-28042787653451122882013-03-20T02:52:09.693+01:002013-03-20T02:52:09.693+01:00சொல்லாடல் வியக்க வைக்கிறது ஐயா...சொல்லாடல் வியக்க வைக்கிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-62058916605645295902013-03-20T01:54:57.708+01:002013-03-20T01:54:57.708+01:00ஒவ்வொரு ஈற்றடியும் அற்புதம்,ஒவ்வொரு ஈற்றடியும் அற்புதம்,டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com