tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2914410053297497915..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: புத்துலகம் - பகுதி 1http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-76883584026824173542014-09-18T20:28:45.760+02:002014-09-18T20:28:45.760+02:00வணக்கம் !
மிகவும் ரசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள...வணக்கம் !<br />மிகவும் ரசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் ஐயா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31155921828573791062014-09-14T20:21:39.993+02:002014-09-14T20:21:39.993+02:00
தலைமைக் குரலேந்தித் தந்திட்ட பாக்கள்
நிலைமை உரைத்...<br />தலைமைக் குரலேந்தித் தந்திட்ட பாக்கள்<br />நிலைமை உரைத்தனவே! நெஞ்சம் - புலமை<br />வயலாய் விளைந்ததுவே! வந்தபகை மாய்க்க<br />புயலாய் எழுமே புரண்டு!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-25872295341083870972014-09-14T20:10:49.011+02:002014-09-14T20:10:49.011+02:00அகம் மகிழ வாய்விட்டுப் படித்தேன் அய்யா. என் சித்த...அகம் மகிழ வாய்விட்டுப் படித்தேன் அய்யா. என் சித்தப்பா சுந்தரபாரதி அவர்களின் தலைமையில் பங்கேற்ற கவியரங்க நினைவலைகள் மனதை தாக்குகின்றன..நன்றி அய்யாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-84973173568860983182014-09-03T04:17:47.557+02:002014-09-03T04:17:47.557+02:00கண்ணன் செய்த கீதையிலும்
கடுகுந் தேரின் சாரதியாய்
ம...கண்ணன் செய்த கீதையிலும்<br />கடுகுந் தேரின் சாரதியாய்<br />மண்ணுள் பெரிய போர்நடத்தி<br />மணிமுடி மீட்ட காதையினும்<br />திண்ணிய மலையைக் குடையாக்கித்<br />திரளா விடையர் காத்ததிலும்<br />புண்ணியம் உண்டாம் பலகோடி<br />புலவீர் உம்மைச் செய்ததனால்! <br /><br />பகிர்விற்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-35515937471334292832014-09-03T01:00:55.888+02:002014-09-03T01:00:55.888+02:00நல்ல செய்தி சொல்ல வரும்
சிறந்த பா வரிகள்
தொடருங்கள...நல்ல செய்தி சொல்ல வரும்<br />சிறந்த பா வரிகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58207132138503736322014-09-02T16:41:35.777+02:002014-09-02T16:41:35.777+02:00வணக்கம் கவிஞர் ஐயா!
//அன்னைத் தமிழின் சீர்காக்க
...வணக்கம் கவிஞர் ஐயா!<br /><br />//அன்னைத் தமிழின் சீர்காக்க<br /> அருமைக் கண்ணன் எனைச்செய்தான்//<br />எத்துணை உண்மை! <br />ஏற்றமுறும் எம் தமிழ்மொழி கூறுவது உங்கள் பெயரே!<br /><br />வாழ்த்துக்கள் ஐயா!<br />பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-85315786617583437622014-09-02T13:18:14.583+02:002014-09-02T13:18:14.583+02:00பொங்கும் புலமை கொண்டவரே
புவியில் தமிழை வளர்ப்பவரே...பொங்கும் புலமை கொண்டவரே <br />புவியில் தமிழை வளர்ப்பவரே <br />எங்கும் இதுபோல் கண்டதில்லை <br />எழிலாய் ஆனா பாட்டுக்கள் <br />சங்கத் தமிழின் இனிமையெல்லாம் <br />சரமாய் தொடுக்கும் கவிஞரையா <br />மங்காப் புகழை பெற்றிடவே <br />மனதில் நாளும் தொழுகின்றேன் !<br /><br />புத்துலகு ஆற்றப் புனைந்தகவி இவ்வுலகின் <br />எத்திக்கும் சேர்க்கும் எழில் !<br />தம வாக்கு 6<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-14537307392753357092014-09-02T12:50:44.576+02:002014-09-02T12:50:44.576+02:00
நற்றலைமை ஏற்று நவின்ற கவிதைகள்
பொற்றலைமை ஏற்று பொ...<br />நற்றலைமை ஏற்று நவின்ற கவிதைகள்<br />பொற்றலைமை ஏற்று பொலிந்தனவே! - நற்றமிழ்மேல்<br />பற்றறாப் பாவலனே! பாரதி தாசனே!<br />நற்பலா உன்றன் நயம்!<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50782957807101775432014-09-02T11:04:11.308+02:002014-09-02T11:04:11.308+02:00வணக்கம் ஐயா!
வெல்லும் மொழியென்றே வீறாப்பாய்க் கூற...வணக்கம் ஐயா!<br /><br />வெல்லும் மொழியென்றே வீறாப்பாய்க் கூறுவோம்!<br />சொல்லுமும் பாக்கள் சுமந்து!<br /><br />அன்று ஆற்றிய பாக்கள்<br />இன்றும் கரும்பாக இனிக்கின்றது!<br />மிக அருமை! தொடருங்கள் ஐயா!<br /><br />வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-19705619623855077032014-09-02T09:20:48.805+02:002014-09-02T09:20:48.805+02:00வணக்கம்
ஐயா.
வண்ணத் தமிழில் இசைபாட
விண்னகம் மண்ணக...வணக்கம்<br />ஐயா.<br /><br />வண்ணத் தமிழில் இசைபாட<br />விண்னகம் மண்ணகம் அகம்மகிழ<br />வைத்துள் வாழும் எங்களுக்கு<br />நல் கவியை இசைத்துவிட்டாய்.ஐயா.<br />கண்டு அகம்மலந்தது <br /><br />நன்றாக உள்ளது கவிதை பகிர்வுக்கு நன்றி<br />த.ம 2வது வாக்கு<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com