tag:blogger.com,1999:blog-2203610400789256321.post271430783806149367..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 100]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-61023657169005796632013-07-10T20:17:47.427+02:002013-07-10T20:17:47.427+02:00ஆஹா காதலில் பள்ளி !ம்ம் மிகவும் ரசித்தேன் ஐயா!ஆஹா காதலில் பள்ளி !ம்ம் மிகவும் ரசித்தேன் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-91184687099624457632013-07-10T18:44:05.185+02:002013-07-10T18:44:05.185+02:00
நுாற்றின் பதிவில் நுவன்றுள்ள செய்திகள்!தேன்
ஆற்றி...<br />நுாற்றின் பதிவில் நுவன்றுள்ள செய்திகள்!தேன்<br />ஆற்றின் குளியல் அளித்தனவே! - ஈற்றின்<br />அடிகள் அனைத்தும் அமுதுலகைக் காட்டும்<br />படிகள்! உடனே படி!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-43956375775547491822013-07-10T00:22:30.183+02:002013-07-10T00:22:30.183+02:00அட அட.. என்னவெனச் சொல்வது? வாழ்த்துவதற்கு வார்த்தை...அட அட.. என்னவெனச் சொல்வது? வாழ்த்துவதற்கு வார்த்தையைத் தேடவேண்டிதாயுள்ளது கவிஞரையா! <br />அல்லாடி, தள்ளாடி நல்ல சொல்லாடல்... ரசித்தேன்.<br />மிக மிக அருமையாகவுள்ளது உங்கள் வெண்பாக்கள்!<br /><br />அத்துடன் இது காதலாயிரத்தின் 100வது பதிவா?... சிறப்புத்தான். அத்தனைக்கும் என் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள் ஐயா!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-84133413141732429942013-07-09T21:35:59.017+02:002013-07-09T21:35:59.017+02:00கவிதைகளனைத்தும் அருமை ஐயா. மிகவும் இரசித்தேன்.கவிதைகளனைத்தும் அருமை ஐயா. மிகவும் இரசித்தேன்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49575291776890602362013-07-09T07:18:28.228+02:002013-07-09T07:18:28.228+02:00பொங்கும் சிரிப்பாலும்! பூமுகத்தில் எப்பொழுதும்
தங்...பொங்கும் சிரிப்பாலும்! பூமுகத்தில் எப்பொழுதும்<br />தங்கும் சிரிப்பாலும் தாக்குகிறாய்! - தங்கமே!<br />எங்கும் எதிலும் தெரிகின்றாய்! உன்னிடத்தில்<br />தொங்கும் எனதுயிரைத் தூக்கு!<br /><br />கலக்கல் கவிதைகள்...<br />மரபுக் கவிதையில் நெஞ்சை அள்ளுகிறீர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-52686155331545690562013-07-09T06:50:28.463+02:002013-07-09T06:50:28.463+02:00// கல்லூரி செல்கின்ற காட்சியினைக் கண்டுள்ளம்
தள்ள...// கல்லூரி செல்கின்ற காட்சியினைக் கண்டுள்ளம்<br />தள்ளாடிச் சொக்குதடி தண்ணிலவே! - அல்லாடி<br />நிற்கின்றேன்! ஒவ்வோர் நிமிடமும் உன்னழகில்<br />கற்கின்றேன் காதல் கலை! //<br /><br />அழகான வரிகள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-78450145685979735342013-07-09T03:40:30.490+02:002013-07-09T03:40:30.490+02:00 வெண்பா வேந்தே! உங்கள் தண்பா கண்டேன்! தனி உவகை க... வெண்பா வேந்தே! உங்கள் தண்பா கண்டேன்! தனி உவகை கொண்டேன்! வாழ்த்து!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-4209710392319233312013-07-09T02:36:08.920+02:002013-07-09T02:36:08.920+02:00ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com