tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2331374268203979229..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் நாற்பது (இரண்டாம் பத்து)http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-58723523009035471892014-08-16T16:52:00.205+02:002014-08-16T16:52:00.205+02:00
வணக்கம்!
காதல் இலையென்றால் சாதல் நலமென்றான்
வேதம...<br />வணக்கம்!<br /><br />காதல் இலையென்றால் சாதல் நலமென்றான்<br />வேதம் அறிந்த வியன்கவிஞன்! - ஆதலினால்<br />இன்றேன் விருத்தத்தில் ஈந்த கருத்துகளைத்<br />தின்றே கிடப்பாய் தினம்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-29622076776423274972014-08-16T16:06:12.576+02:002014-08-16T16:06:12.576+02:00
கற்கண்டு மாமலையைக் கண்முன் அளித்துள்ளீா்!
நற்றொண்...<br />கற்கண்டு மாமலையைக் கண்முன் அளித்துள்ளீா்!<br />நற்றொண்டு செய்தீா் நறுந்தமிழ்ப் - பற்றேந்தி!<br />காதல் கமழ்கின்ற காட்சிகளைக் கற்றுமனம்<br />வேதமெனச் சொல்லும் வியந்து!<br />தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.com