tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2183912879939187131..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: பதினான்கு மண்டிலம்http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-14198752108532427132015-08-20T23:43:08.056+02:002015-08-20T23:43:08.056+02:00வான்பொழியும் பொன்மழைபோல் வண்ணத் தமிழென்னும்
தேன்பொ...வான்பொழியும் பொன்மழைபோல் வண்ணத் தமிழென்னும்<br />தேன்பொழியும் தீங்கவிச் செல்வரே! - நான்மொழியும்<br />சீருரை ஏற்பீர்! சிறந்தவுன் மின்வலைக்குப்<br />பாருரை ஏற்பீர் பழுத்து!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-67719567673367475362015-08-19T18:53:38.304+02:002015-08-19T18:53:38.304+02:00
வணக்கம்!
பதினான்கு மண்டிலமாகத் திருத்தம் செய்துவ...<br />வணக்கம்!<br /><br />பதினான்கு மண்டிலமாகத் திருத்தம் செய்துவிட்டேன்<br />நன்றிhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-46375798403269030122015-08-19T15:54:42.317+02:002015-08-19T15:54:42.317+02:00எத்தனை விதமான பாக்கள்! இந்த வகையை இதுவரை அறிந்ததில...எத்தனை விதமான பாக்கள்! இந்த வகையை இதுவரை அறிந்ததில்லை அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-52826054685723248112015-08-19T14:33:32.460+02:002015-08-19T14:33:32.460+02:00வணக்கம் !
என்னவென்று பாராட்ட ஏடெடுத்து நீரெழுத
மின...வணக்கம் !<br />என்னவென்று பாராட்ட ஏடெடுத்து நீரெழுத<br />மின்னுதேபா வெல்லாம் மிளிர்ந்து!<br /><br />வண்ணப்பா தந்து வல்லமையை காட்டுகிறீர்<br />எண்ணம்போல் எல்லாம் சிறப்பு ! <br /><br />அருமையாக வடித்தீர் அற்புதப் பாக்கள் ஐயா மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-6049719719678867462015-08-19T09:47:03.323+02:002015-08-19T09:47:03.323+02:00அப்பாடா அடுத்த கட்ட சோதனை ஆரம்பமாகி விட்டது எமக்கு...அப்பாடா அடுத்த கட்ட சோதனை ஆரம்பமாகி விட்டது எமக்கும் முயற்சிக்கின்றேன் ஐயா வாழ்த்துக்கள் தங்களைப் போன்று பா வடிக்க இயலாது அவ்வளவு அற்புதமாக இருக்கும் தங்களின் ஆளுமை அருமை ! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .<br />அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22711622434136524762015-08-19T09:43:02.821+02:002015-08-19T09:43:02.821+02:00வணக்கம் ஐயா!
பதினைந்து மண்டலப் பா!.படைப்பைக் கண்ட...வணக்கம் ஐயா!<br /><br />பதினைந்து மண்டலப் பா!.படைப்பைக் கண்டேன்! <br />அதிலுள்ள சூக்குமம் அற்புதமே! அத்தனையும்<br />இன்பம் இனிமை எழிற்பூக்கள்! எல்லாமே<br />உன்னாலே பெற்ற உயர்வு!<br /><br />பதினைந்து ,மண்டலப் பா எப்படி நாமெல்லாம் எழுதுவது<br />என்ற வியப்பொடு இருக்கையில் இப்படியும் முயலலாம்<br />என எழுதிக் காண்பித்தீர்கள்! அற்புதம்!<br />சுவை மிக்க ஆரம்ப வெண்பா எங்கும் இனிமை குன்றாமல்<br />தொடராக 15 பாக்களிலும் வர அமைப்பது <br />என்னளவில் ஒரு பெரிய சாதனைதான்!<br /><br />மிகவும் சிறப்பு! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-49433304057158654762015-08-19T08:42:54.775+02:002015-08-19T08:42:54.775+02:00தவறாக நினைக்க வேண்டாம் ஐயா! வெண்பாவில் 10, 11ம் பா...தவறாக நினைக்க வேண்டாம் ஐயா! வெண்பாவில் 10, 11ம் பாக்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. சீர் மாறி வரவில்லை! சரிபார்க்கவும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31783963032802474732015-08-19T08:27:45.821+02:002015-08-19T08:27:45.821+02:00என்னழகு தின்றவனே..அதிகம் ரசித்தேன். நன்றி.என்னழகு தின்றவனே..அதிகம் ரசித்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-66093901120220682112015-08-19T08:05:55.123+02:002015-08-19T08:05:55.123+02:00எங்கும் மண்டிலமாக தண்டமிழை முழங்க வைக்கும் ஆசானுக்...எங்கும் மண்டிலமாக தண்டமிழை முழங்க வைக்கும் ஆசானுக்கு எனது வியப்பான வணக்கமும் வாழ்த்தும்.<br />வலையெங்கும் வெண்பா விளையாட்டு.<br />இப்போது வேடிக்கை பார்க்கிறேன். பயிற்சிக்குப்பிறகு எழுத முயற்சிக்கிறேன்.<br />நன்றிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-63171529233231480322015-08-19T05:55:59.434+02:002015-08-19T05:55:59.434+02:00வணக்கம்
ஐயா
வற்றதா நதிபோல வளமிக்க சொற்கள். நயத்து...வணக்கம்<br />ஐயா<br /><br />வற்றதா நதிபோல வளமிக்க சொற்கள். நயத்துடன் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br />த.ம 3<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-10740617143245072772015-08-19T04:13:36.547+02:002015-08-19T04:13:36.547+02:00ஐயா வணக்கங்கள்.
தங்களின் பதினைந்து மண்டிலத்துப் பத...ஐயா வணக்கங்கள்.<br />தங்களின் பதினைந்து மண்டிலத்துப் பத்து மற்றும் பதினொன்றாம் வெண்பாக்கள் மீள வருகின்றன.<br /><br />அன்றியும் ‘இன்று’ என்னும் சீர்பற்றி ஒரு வெண்பா எழுப்பப்படவில்லை.<br />எனவே இது பதினான்கு மண்டிலித்தன்றோ வருகிறது?<br />சந்த வசந்தத்தில் இலந்தையாரும் இதுபோன்றே எழுதியிருந்தார்.<br />நேற்று முன்தினம் இதுகுறித்துக் குறிப்பிட்டிருந்தேன்.<br /><br />ஐயங்களைந்திட வேண்டுவன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55250617777601573022015-08-19T02:35:56.869+02:002015-08-19T02:35:56.869+02:00வாசிக்க வாசிக்க... ரசிக்க ரசிக்க...
அருமை அருமை ஐய...வாசிக்க வாசிக்க... ரசிக்க ரசிக்க...<br />அருமை அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com