tag:blogger.com,1999:blog-2203610400789256321.post2166232860426551928..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 103]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-83905135502358647692013-07-15T01:35:05.987+02:002013-07-15T01:35:05.987+02:00
வணக்கம்!
உணவும் உணா்வும் உயிரும் தமிழே!
மணமும் ம...<br />வணக்கம்!<br /><br />உணவும் உணா்வும் உயிரும் தமிழே!<br />மணமும் மதுவும் தமிழே! - கணமும்<br />மறவாத் தமிழே!என் மாதவளை உன்றன் <br />உறவாய் உரைத்தேன் உவந்து!<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-79606596168692518742013-07-15T01:20:13.116+02:002013-07-15T01:20:13.116+02:00
வணக்கம்!
சின்னவளைப் பாடும் செழுந்தமிழ்ச் சொல்யாவ...<br />வணக்கம்!<br /><br />சின்னவளைப் பாடும் செழுந்தமிழ்ச் சொல்யாவும்<br />பொன்னவள் என்று பொலிந்திடுமே! - தென்னவள்<br />பேரழகைப் பேசிப் பெருஞ்சுவை காண்கின்றேன்!<br />பாரழகை வெல்லும்என் பாட்டு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-7568607146065213572013-07-14T12:37:27.501+02:002013-07-14T12:37:27.501+02:00// உண்ணும் உணவும்..நீ! என்றன் உணர்வும்..நீ!
தின்னு...// உண்ணும் உணவும்..நீ! என்றன் உணர்வும்..நீ!<br />தின்னும் சுவையாவும் நீ! //<br /><br />உணவும் உணர்வும், உயிரும் உதிரமுமாய் அனைத்துமான தமிழ்!!<br />அந்தத் தமிழில் கவியே நீங்கள் தரும் பாக்கள்...!!!<br />எல்லாம் நாம் பெற்ற வரமே!<br /><br />வாழ்த்துக்கள் ஐயா!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-34731257618607991462013-07-14T10:28:07.098+02:002013-07-14T10:28:07.098+02:00பழகும் தமிழ்போல் படர்பவளே! நன்றே
ஒழுகும் நெறிகளின்...பழகும் தமிழ்போல் படர்பவளே! நன்றே<br />ஒழுகும் நெறிகளின் ஊற்றே! - அழகுன்<br />திருவடி சென்ற அடிச்சுவடு! தேவி<br />ஒருபடி தேனள்ளி ஊட்டு!<br /><br />இனிய தமிழில் அழகாக <br />இயற்றும் வெண்பா தேனாக<br />இனிக்கும் நாவில் எப்போதும்...!<br /><br />அழகிய பாக்கள் <br />வாழ்த்துக்கள் கவிஞரே <br />வாழட்டும் தமிழ் <br />வாழவைப்பீர் எமக்காக...!<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22451840271385866142013-07-14T10:02:37.824+02:002013-07-14T10:02:37.824+02:00
வணக்கம்!
அன்னவள் தந்த அருமைக் கவியனைத்தும்
இன்னவ...<br />வணக்கம்!<br /><br />அன்னவள் தந்த அருமைக் கவியனைத்தும்<br />இன்னவள் என்றும் எழிலவள் - என்றும்<br />பறையடித்துப் பாடும்! பசுமைத் தமிழோங்க<br />நிறைகொடுத்துப் பாடும் நிலைத்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-32139120179619076642013-07-14T09:57:36.007+02:002013-07-14T09:57:36.007+02:00
வணக்கம்!
வெட்டும் விழியுடையாள்! விந்தை மொழியுடைய...<br />வணக்கம்!<br /><br />வெட்டும் விழியுடையாள்! விந்தை மொழியுடையாள்!<br />கொட்டும் மழையாய்க் குளிர்தருவாள்! - மட்டிலாச்<br />சொட்டும் சுவைத்தேனைச் சூடும் கவிதகைள்<br />கட்டும் மனத்தைக் கலைத்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-13859181322935300682013-07-14T09:45:58.916+02:002013-07-14T09:45:58.916+02:00
வணக்கம்
தேனள்ளி ஊட்டுகிறாள்! சிந்தனைப் பூக்களை
ஏ...<br />வணக்கம்<br /><br />தேனள்ளி ஊட்டுகிறாள்! சிந்தனைப் பூக்களை<br />ஏனள்ளிக் காட்டுகிறாள்! வாடுகிறேன்! - நானாட<br />மின்துள்ளி ஆடும்! வியக்கும் விழியழகில்<br />மான்துள்ளி ஆடும் மகிழ்ந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-80790404584641613632013-07-14T09:35:32.836+02:002013-07-14T09:35:32.836+02:00
வணக்கம்!
சுவைக்கும் அமுதள்ளிச் சூடுகிறாள்! இன்பங...<br />வணக்கம்!<br /><br />சுவைக்கும் அமுதள்ளிச் சூடுகிறாள்! இன்பங்<br />குவிக்கும் அழகள்ளிக் கொஞ்சுகிறாள்! நெஞ்ச<br />அவைக்குள் அமா்ந்துஅரசு ஆளுகிறாள்! ஆசை<br />தவிக்கும் இரவில் தனித்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-64678929106683948992013-07-14T09:21:26.005+02:002013-07-14T09:21:26.005+02:00
வணக்கம்!
அருமைத் தமிழவள்! அன்பை அளிக்கும்
பெருமை...<br />வணக்கம்!<br /><br />அருமைத் தமிழவள்! அன்பை அளிக்கும்<br />பெருமைக் குடிலவள்! பேசும் - கருமை<br />விழியிரண்டும் என்னை விளையாடி வெல்லும்!<br />வழியிருண்டு உள்ளேன் வதைந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-89841224477282873732013-07-14T09:09:40.808+02:002013-07-14T09:09:40.808+02:00
கொஞ்சும் தமிழெடுத்துக் கோலக் கவிபாடி
நெஞ்சுள் புக...<br />கொஞ்சும் தமிழெடுத்துக் கோலக் கவிபாடி<br />நெஞ்சுள் புகுந்தாடும் நேயரே! - பஞ்சாக<br />வானில் பறக்கின்றோம்! வண்ணத் தமிழ்படித்துத்<br />தேனில் மிதக்கின்றோம் சோ்ந்து!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-23685244429573760752013-07-14T07:24:04.508+02:002013-07-14T07:24:04.508+02:00தொட்ட நொடிப்பொழுதில் சொர்க்கம் தெரிந்ததடி!
பட்ட து...தொட்ட நொடிப்பொழுதில் சொர்க்கம் தெரிந்ததடி!<br />பட்ட துயரம் பறந்ததடி! - கட்டழகே!<br />விட்ட விழியம்பால் வீழ்ந்து கிடக்கின்றேன்!<br />வட்ட நிலவழகே வா!<br /><br />----<br /><br />காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகள்...<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-50198959136418720262013-07-14T06:59:06.995+02:002013-07-14T06:59:06.995+02:00தேவி ஒருபடி தேனள்ளி ஊட்டு!//சுவையுங்கள் தேனையும் ச...தேவி ஒருபடி தேனள்ளி ஊட்டு!//சுவையுங்கள் தேனையும் சுவையுங்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-87805674209401046312013-07-14T03:27:35.178+02:002013-07-14T03:27:35.178+02:00ரசிக்க வைக்கும் சுவைக்க வைக்கும் வரிகள்...
வாழ்த்...ரசிக்க வைக்கும் சுவைக்க வைக்கும் வரிகள்...<br /><br />வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-282109467229133952013-07-14T03:03:54.772+02:002013-07-14T03:03:54.772+02:00அருமை அய்யா. படித்தேன் ரசித்தேன். நன்றிஅருமை அய்யா. படித்தேன் ரசித்தேன். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com