tag:blogger.com,1999:blog-2203610400789256321.post1971056869266254106..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 12]http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-31540594134034891342013-01-28T02:28:12.635+01:002013-01-28T02:28:12.635+01:00பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்ட...பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன் <br />தூய தமிழ் நாட்காட்டி வாங்க <br />அணுகும் முகவரி :<br />சின்னப்ப தமிழர்<br />தமிழம்மா பதிப்பகம் ,<br />59, முதல் தெரு விநாயகபுரம்,<br />அரும்பாக்கம் , சென்னை- 600106 .<br />அலைபேசி - 99411 41894.விழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-64317932646609358912013-01-28T01:24:32.056+01:002013-01-28T01:24:32.056+01:00
வணக்கம்
கருத்தில் நிலைக்கும் கவிதை படைத்தீா்!
வி...<br />வணக்கம்<br /><br />கருத்தில் நிலைக்கும் கவிதை படைத்தீா்!<br />விருந்தின் சுவையை விளைத்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-42839461592994103672013-01-28T01:20:29.210+01:002013-01-28T01:20:29.210+01:00
வணக்கம்
என்னவென்று சொல்ல இளையவளை! ஈடிலாக்
கன்ன...<br />வணக்கம்<br /><br />என்னவென்று சொல்ல இளையவளை! ஈடிலாக் <br />கன்னலென்று சொல்லக் கனிந்தவளை - பொன்னிழையின்<br />பின்னலென்று சொல்லப் பிறந்தவளை! இன்போதை <br />மின்னலென்று சொல்ல மிகும்! <br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-55914463409615902512013-01-28T01:01:55.764+01:002013-01-28T01:01:55.764+01:00
வணக்கம்!
முற்றும் என்னைக் கவிப்பொருளாய்
மொழிந்த ...<br />வணக்கம்!<br /><br />முற்றும் என்னைக் கவிப்பொருளாய்<br />மொழிந்த கவிதைக்(கு) என்நன்றி!<br />சற்றும் மாற்றம் இல்லாமல் <br />தந்த மல்லன்! வணங்குகிறேன்!<br />பற்றும் தமிழ்மேல் படா்ந்ததனால்<br />சுற்றும் உலகம் எனைநோக்கும்!<br />பெற்ற பெருமை அத்தனையும்<br />பீடார் தமிழின் கொடையென்பேன்!<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-19188187011512008762013-01-28T00:51:48.062+01:002013-01-28T00:51:48.062+01:00
வணக்கம்!
நல்லதோர் பாட்டாய் நவின்ற கருத்தினை
வல்ல...<br />வணக்கம்!<br /><br />நல்லதோர் பாட்டாய் நவின்ற கருத்தினை<br />வல்லதோர் வாழ்த்தாய் வணங்கு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-69771150289699355822013-01-28T00:48:30.264+01:002013-01-28T00:48:30.264+01:00
வணக்கம்!
முத்தை நிகா்த்த முகமுடையாள்! முத்தமிழின...<br />வணக்கம்!<br /><br />முத்தை நிகா்த்த முகமுடையாள்! முத்தமிழின்<br />சொத்தை நிகா்த்த சுடா்க்கொடியாள்! - நித்தமும்<br />தத்தை மொழியும் தளிர்மொழியாள் தந்தகவி<br />வித்தை புரியும் விழைந்து!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22607226012874051852013-01-27T23:51:00.654+01:002013-01-27T23:51:00.654+01:00ஐயா!
சித்தமெல்லாம் இனிக்க எமக்கு
நித்தம் தமிழ்ச்ச...ஐயா!<br /><br />சித்தமெல்லாம் இனிக்க எமக்கு<br />நித்தம் தமிழ்ச்சுவையைத் தந்து <br />பித்தாகிப் போகவைக்கும் உங்கள்<br />வித்தைதனை வியக்கின்றேன்...<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-79043632941485632652013-01-27T16:17:57.242+01:002013-01-27T16:17:57.242+01:00
என்னவென்று சொல்ல?
இனிக்கு வெண்பா ஒவ்வொன்றும்
காதல...<br />என்னவென்று சொல்ல?<br />இனிக்கு வெண்பா ஒவ்வொன்றும்<br />காதல் கலையை வெல்ல!<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/14306528020679841290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-9497878563338557832013-01-27T11:09:38.802+01:002013-01-27T11:09:38.802+01:00
நண்பா வணக்கம்!
கருத்தைக் கவா்கின்ற கட்டழகு வெண்ப...<br />நண்பா வணக்கம்!<br /><br />கருத்தைக் கவா்கின்ற கட்டழகு வெண்பா!<br />விருந்தை படைக்கும் அரும்பா! - பருமையுடன்<br />அன்னைத் தமிழ்மகிழ மின்னும் அணிகொடுத்தாய்!<br />உன்னைப் பணியும் உலகு!தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/15311503367388029291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-30464167052960512572013-01-27T06:44:48.057+01:002013-01-27T06:44:48.057+01:00
காதல் தேன் சுரக்கின்ற கவிதைகள்!
காதலாயிரம் பிறப்...<br />காதல் தேன் சுரக்கின்ற கவிதைகள்!<br /><br />காதலாயிரம் பிறப்பதும் இந்தக் கவிஞனிடமே !<br />கவிதையாயிரம் பிறப்பதும் இந்தக் கவிஞனிடமே !<br /> <br />அழகு ஆயிரம் இருப்பதும் இந்த மனிதனுக்கே !<br />கடமை ஆயிரம் இருப்பதும் இந்த மனிதனுக்கே !<br /> <br />நம்பிக்கையாயிரம் பிறப்பதும் இந்த மனிதனிடமே !<br />நன்மையாயிரம் பிறப்பதும் இந்த மனிதனிடமே !<br /> <br />நம்பிக்கை விதை விதைத்து, நாளும் பாடு பட்டு ,<br />நன்மையை நாட்டுக்களிக்கும் இந்த மனிதனுக்கு இணையாகுமா? <br /> <br />ஒரு போட்டி என்று வந்தால், காற்றை விட <br />மனவேகம் கொள்ளும் இந்த இளைஞனுக்கு இணையாகுமா? <br /> <br />தோழமைக்குத் தோள் கொடுப்பான்!<br />தீமைக்குத் தீங்கு தருவான்!<br />சுற்றத்தாரை அரவைணைப்பான்!<br /> <br />பண்பு நிறைந்த பாசமிருக்கும்!<br />எதையும் தாங்கும் இதயமிருக்கும்!<br /> <br />கோல் எடுத்து வீசினாலும்..<br />வாள் எடுத்து வீசினாலும்,..<br />வெற்றி இவரிடமே சரண்புகும்!<br /> <br />வெட்டுக் கத்தியாய்ப் கோபம் கொண்டாலும்,..<br />வெள்ளைப் பஞ்சு அவன் மனமல்லவா!<br /> <br />தோள்மேல் துண்டணிந்து தன்மானம் காப்பவன்! <br />நாள்தோறும் இவன் அன்பில் உயர்ந்து நிற்பான்!<br />Anonymoushttps://www.blogger.com/profile/03031066705695532264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-1309222998793447672013-01-27T05:20:30.439+01:002013-01-27T05:20:30.439+01:00நல்லதோர் கவிதை நல்லதோர் கவிதை Anonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.com