tag:blogger.com,1999:blog-2203610400789256321.post190006778916934627..comments2023-12-23T21:42:15.799+01:00Comments on கவிஞா் கி. பாரதிதாசன்: வளம் பெறுக!http://bharathidasanfrance.blogspot.com/http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2203610400789256321.post-12426188492842427592013-07-22T02:46:49.988+02:002013-07-22T02:46:49.988+02:00வணக்கம் கவிஞர்.
உங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விட...வணக்கம் கவிஞர். <br />உங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளேன். என் அழைப்பைத் தயவுகூர்ந்து ஏற்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-89951903332347368142013-07-21T19:19:39.358+02:002013-07-21T19:19:39.358+02:00அருமையான கவி வரிகள்...அருமையான கவி வரிகள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-54196720073681804132013-07-21T16:54:05.272+02:002013-07-21T16:54:05.272+02:00மிகமிக உயர்ந்த அவசியமான சிறந்த கருத்துகள் கொண்ட கவ...மிகமிக உயர்ந்த அவசியமான சிறந்த கருத்துகள் கொண்ட கவிதை!<br /><br />அருமை!<br />வாழ்த்துக்கள் ஐயா!பூங்கொடிhttps://www.blogger.com/profile/14920421642456820775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-12719503863121581902013-07-21T08:52:38.321+02:002013-07-21T08:52:38.321+02:00நலம்பல எண்ணம் கொண்டே
நாடியே நன்மை செய்தால்
உளமதில்...நலம்பல எண்ணம் கொண்டே<br />நாடியே நன்மை செய்தால்<br />உளமதில் உவகை பொங்கும்<br />உணர்ந்திட உரைத்த வஞ்சி!<br /><br />ஐயா வணக்கம்!<br /><br />இன்று நல்லதொரு வஞ்சி விருத்தம் தந்து இன்னுமொரு படிமுறையிதுவெனக் காண்பித்துள்ளீர்கள்!<br />மிகமிக அருமை!<br />நானும் எழுதியதை இங்கு பதிந்துள்ளேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருந்(த்)துவதற்கு ஏதுவாக இருக்கும்...:).<br /><br />மிக்க நன்றி ஐயா!<br /><br />அன்பான வாழ்த்துக்கள்!<br /><br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-14763741611023283562013-07-21T04:51:27.867+02:002013-07-21T04:51:27.867+02:00நல்லவர் நட்பையே நாடுவோம்
நலம் பெற பெறுவோம்
நன்றி அ...நல்லவர் நட்பையே நாடுவோம்<br />நலம் பெற பெறுவோம்<br />நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-43291965600206895232013-07-21T04:36:17.659+02:002013-07-21T04:36:17.659+02:00உண்மையை எல்லோரும் உணர வேண்டும் வளர வேண்டும்உண்மையை எல்லோரும் உணர வேண்டும் வளர வேண்டும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-22603072058555585752013-07-21T04:28:49.838+02:002013-07-21T04:28:49.838+02:00அருமையான கருத்துக்கள் அடங்கிய வரிகள்... வாழ்த்துக்...அருமையான கருத்துக்கள் அடங்கிய வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2203610400789256321.post-15250248921303929682013-07-21T03:32:27.266+02:002013-07-21T03:32:27.266+02:00நல்லவர் நட்பை நாடி
நலம்பல பெறுக இன்றே!...நல்லவர் நட்பை நாடி<br /> நலம்பல பெறுக இன்றே!<br />வல்லவர் அன்பைத் தேடி<br /> வளம்பல பெறுக நன்றே!<br /><br />நன்றே நவின்ற பாவுக்கு நன்றி ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com